Monday 11 November 2019

Railway அகர்வால் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமாம்.

அகர்வால் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமாம்.

ரயில்வேயை தனியார் மயமாக்கிவிட்டு, அந்த தனியார் ரயில்வேயில் குறிப்பிட்ட பனியா மற்றும் பிராமண சமூகத்தை மட்டும் தேர்வு செய்கின்றனர்.

இப்படித்தான் 1960 க்கு முன்பு இருந்து வந்தது. இட ஒதுக்கீடு மூலம் ஒரு தலைமுறை எழத்துவங்கியது. தற்போது, மீண்டும் அடிமையாக்கும் வேலை முழு வீச்சில் நடந்து வருகிறது.

இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்தவர்கள் தங்கள் அடுத்த தலைமுறைக்கு பெரிய ஆப்பை சொருகியுள்ளனர்.👇

No comments:

Post a Comment