Saturday 22 February 2014

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் - உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகர் மற்றும் சாம்லி மாவட்டங்களில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு அவர்கள் துயரைத் துடைப்பதற்கு சரியான வழிமுறைகளைக் காண தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று கலவரத்தால் பாதிக்கப்ட்ட மக்களை நேரில் காண்பதற்காக 3 நாட்கள் கள ஆய்வு செய்தது. இக்குழுவில் என்னுடன் தமுமுகவின் மூத்தத் தலைவர் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ் தலைமை நிர்வாக்க் குழு உறுப்பினர் மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி ஆகியோர் இடம் பெற்றனர்.






கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளை பிப்ரவரி 18 முதல் 20 வரை நாங்கள் ஆய்வுச் செய்தோம். இங்கே படக்காட்சிகளை முதல் கட்டமாக அளிக்கின்றோம். 

இப்படிக்கு 
மூத்த தலைவர்கள் & பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ,

No comments:

Post a Comment