Saturday 1 February 2014

துபை தமுமுக சார்பாக நடைபெற்ற மார்க்க அமர்வில் திருக்குர்ஆனை அணுகுவோம் தலைப்பில் உரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

31:1:2014 அன்று துபை தமுமுக சார்பாக நடைபெற்ற மார்க்க அமர்வில் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் ஜலால் அவர்கள் திருக்குர்ஆனை அணுகுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் பயனடைந்தனர்,


எல்லாப் புகழும் இறைவனுக்கே.

No comments:

Post a Comment