Wednesday 19 February 2014

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு, அவரது மகனும், காங்கிரஸ் 
துணைத்தலைவருமான ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமரை கொலை செய்தவர்களை விடுதலை செய்தால், சாமான்ய மக்கள் என்ன நினைப்பார்கள் என கூறியுள்ளார்.

///தந்தையை பறிகொடுத்த மகனாக உங்கள் வலியை உணர்கிறோம். அதேநேரத்தில் அவசரகதியில் எங்கள் சகோதரன் அப்ஸலை உங்க அரசு பலிகொடுத்து, திஹார ஜெயில் மரங்களுக்கு உரமாக்கியதே! அப்போது அப்ஸலின் பத்து வயது பாலகன் அடைந்த வலி இப்போது புரிந்திருக்கும்தானே! உங்களை குத்திக்காட்டுவதற்காக சொல்லவில்லை. எல்லா உயிர்களும் சமமானதுதான் என்பதை உங்கள் அரசு உணரவேண்டும் என்பதற்காகவே//


No comments:

Post a Comment