Wednesday 19 February 2014

போங்கடா நீங்களும் உங்க பொடலங்கா நீதியும்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு நாட்டின் பிரதமராக பதவி வகித்தவரையும் அவரோடு இருந்த சுமார் 15 பேரையும் சேர்த்து படுகொலை செய்யப்பட்டவர்கள் என உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாம்!

விசாரணைக்கைதிகள் என்ற பெயரில் பல்லாண்டு காலமாக சிறையில் வாடி வரும் அப்பாவி முஸ்லிம்களை குறித்து மத்திய மாநில அரசுகள் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏனோ?

குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்ற போதிலும் கூட்டு மனசாட்சி என்ற அடிப்படையில் அப்சல் குருவுக்கு தூக்கு ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையாம்.

போங்கடா நீங்களும் உங்க பொடலங்கா நீதியும்!

மத்திய மாநில அரசுகளே! அரசியல் வியாபாரிகளே!!

உங்களின் அநீதமான ஒவ்வொரு செயலுக்குமுரிய விலையினை இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பெரிய அளவில் கொடுக்க இருக்கிறீர்கள் என்பதனை இந்நேரம் நினைவுப்படுத்துகிறோம்.


We have not discussed about religion in this thread. We are discussing about the denial of justice to a section of people. We are condemning the discrimination and nothing more than that.


Mohamed Sheik - Abu Dhbai 

No comments:

Post a Comment