Wednesday 12 February 2014

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபை கிளை பேச்சுப்பயிற்சி!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்ப்பனிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.  

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் அழகிய அழைப்பு பணியினை செவ்வனே செய்வதற்கு பேச்சுக்கலை ஒரு முக்கிய அம்சம். அந்த பேச்சுக்கலையினை ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில்
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 2 மதமாக நடைபெற்று வருகிறது. 





மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையிலும் இஸ்லாமிய அழைப்பாளர் பாஷா ஆகியோரின் முன்னிலையிலும் 12.02.2014 அன்று இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.
 இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment