Thursday 13 February 2014

மாண்பு மிகு முதல்வர் அவர்களே !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறை சாலையில் நாங்கள் கடைகள் திறக்க சொல்லவில்லை.. 

கண்காட்சிகல் நடத்த சொல்ல வில்லை...

சிறை சாலைகளில் வாடும் சிறை வாசிகளின் விடுதலைத்தான்

வேண்டும் .....

No comments:

Post a Comment