Monday 1 April 2024

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#இறந்து_கிடந்த_உடல்_மீட்பு...

இராமநாதபுரம் மாவட்டம் காரேந்தன் ஊரைச் சேர்ந்த #பாண்டி வயது 45 என்பவர்  இடையார் வலசை NH சாலையில்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து
இரவு 11.30 மணிக்கு காவல்துறை உதவியிடன் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு
#தமுமுக_ஆம்புலன்ஸ் மூலம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இறந்த உடலைக் கொண்டு  சேர்க்கப்பட்டது.

தகவல்...
தமுமுக மருத்துவ சேவை அணி,

இராமநாதபுரம் மத்திய மாவட்டம்.

No comments:

Post a Comment