Wednesday 5 March 2014

துபாயில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் 
வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் 
அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடிஅல்லாஹ்வின் 
மாபெரும்  கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபாயில் 04.03.2014 இரவு 8.45 மணியளவில் அளவில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது . இஸ்லாமிய அழைப்பாளர்  சகோ. A.S. இபுராஹிம் தலைமையில் எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில்  ஹதீஸ் கலை  பயிற்சி நடைபெற்றது.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) 

4. ளயீப் (பலவீனமானது) 

கடைசி 4th தலைப்பு ளயீப் (பலவீனமானது) பார்க்கபட்டது இன்ஷாஅல்லாஹ்  வரும் வாரங்களில் 
பேச்சுப்பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று அறிவிக்க பட்டதுஇதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment