Wednesday 5 March 2014

சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பார்ந்த சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இன்ஷா அல்லாஹ், மார்ச் 10-ம் தேதி சென்னையில் நடைபெறும் தலைமை செயற்குழு கூட்டத்தில் நல்லதொரு முடிவை எடுத்து, சிறந்ததொரு வேட்பாளரை தேர்வு செய்து மயிலாடுதுறை தொகுதியில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

தலைவர் - தமுமுக
துபாய் 

No comments:

Post a Comment