Wednesday 5 March 2014

தமுமுகவை ஊடகங்களால் மறைக்கப்படும் சேவைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாதி, மதம் பாராமல் அனைத்து சமுக மக்களுக்காகவும் உழைக்கும் தமுமுகவை ஊடகங்களால் மறைக்கப்படும் சேவைகள்..- இந்தியாவிலியே அனைத்து சமுக மக்களுக்காக 110 ஆம்புலன்ஸ் சேவைகள்- அதிக எண்ணிக்கையில் இரத்ததான செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம்..- ஏழை மக்களுக்கு நல திட்ட உதவிகள்..எண்ணுக்கு அடங்காத சேவைகளை எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி செயல்ப்பட்டு கொண்டு இருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவை நடுநிலை என்று சொல்லும் ஊடகங்கள் மறைப்பது ஏன்..?

சேவைகளில் தனது தனி பெயரை வைத்துக் கொண்டு செயல்ப்பட்டு கொண்டு இருக்கும் தமுமுகவின் அரசியல் பிரவான மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறிப்பினர்கள்.. தமிழகத்தில்லேயே ஊழல் செய்யாத, லஞ்சம் வாங்காத சட்டமன்ற உறிப்பினராக சேவை செய்து கொண்டு இருக்கின்றனர்.. தான் ஊழல் செய்ததை நிருபித்தால் தனது கட்சியையே கலைக்க தயார் என்று மக்கள் மன்றத்தில் சொன்ன ஒரே கட்சி மனிதநேய மக்கள் கட்சி மட்டுமே...

ஆனால் இதையேல்லாம் பற்றி ஊடகம் மறைப்பாதால் தான் இன்றும் நமது சமுகத்திற்க்கும், பிற சமுக மக்களுக்கும் நம்மை பற்றி அறிய வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றது..யார் அதிகம் காசு கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு வசபாடுவதும்., சினிமா கூத்தாடிகளை வரம்பு மீறி புகழ்வதும் தான் தனது வாடிக்கையாக அமைத்து கொண்டு உள்ளனர்..இந்நிலை எப்போழுது மாறும்..மாறினாலும் மாறாவிட்டாலும் சேவைகள் தொடரும், கடைசி மூச்சு இருக்கும் வரை (இறைவன் நாடினால்) 

thanks sultan...

No comments:

Post a Comment