Showing posts with label Taining Class. Show all posts
Showing posts with label Taining Class. Show all posts

Sunday 19 May 2024

Understanding Continuous Improvement: தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

  1. Understanding Continuous Improvement: Begin by defining what continuous improvement means and its significance in organizational success. Explain the principles behind it, such as Kaizen (continuous improvement) and Lean methodologies.

  2. Creating Awareness: Educate employees about the importance of continuous improvement for both personal and organizational growth. Highlight success stories or case studies where continuous improvement initiatives led to tangible benefits.

  3. Problem-Solving Techniques: Equip employees with various problem-solving tools and techniques, such as root cause analysis, fishbone diagrams, and 5 Whys, to identify and address issues effectively.

  4. Encouraging Innovation: Foster a culture that encourages creativity and innovation. Teach employees how to generate and implement innovative ideas to improve processes, products, or services continually.

  5. Empowering Employees: Empower employees to take ownership of improvement opportunities within their areas of responsibility. Encourage them to voice their ideas, suggestions, and concerns openly.

  6. Setting Goals and Metrics: Establish clear, measurable goals for improvement initiatives and track progress regularly. Define key performance indicators (KPIs) to monitor the impact of continuous improvement efforts.

  7. Providing Training and Resources: Offer training sessions, workshops, or online courses on topics related to continuous improvement, such as problem-solving, teamwork, and change management. Provide access to relevant resources and tools to support employees in their improvement efforts.

  8. Celebrating Successes: Recognize and celebrate achievements and milestones resulting from continuous improvement initiatives. Acknowledge the efforts of individuals and teams involved and share success stories to inspire others.

  9. Continuous Learning: Emphasize the importance of lifelong learning and personal development. Encourage employees to seek out opportunities for learning and self-improvement, both within and outside the organization.

  10. Leadership Support: Ensure that leaders within the organization actively support and participate in continuous improvement initiatives. Leadership buy-in is crucial for fostering a culture of continuous improvement from the top down.

  11. Feedback and Reflection: Promote a culture of feedback and reflection, where employees regularly review past experiences, learn from mistakes, and identify areas for improvement.

Overall, continuous improvement mindset training aims to cultivate a culture where every employee is committed to making incremental improvements on a daily basis, leading to enhanced efficiency, quality, and overall performance.

தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வது: தொடர்ச்சியான முன்னேற்றம் என்றால் என்ன மற்றும் நிறுவன வெற்றியில் அதன் முக்கியத்துவத்தை வரையறுப்பதன் மூலம் தொடங்கவும். Kaizen (தொடர்ச்சியான முன்னேற்றம்) மற்றும் லீன் முறைகள் போன்ற அதன் பின்னணியில் உள்ள கொள்கைகளை விளக்குங்கள்.

விழிப்புணர்வை உருவாக்குதல்: தனிப்பட்ட மற்றும் நிறுவன வளர்ச்சிக்கான தொடர்ச்சியான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஊழியர்களுக்குக் கற்பித்தல். தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகள் உறுதியான பலன்களுக்கு வழிவகுத்த வெற்றிக் கதைகள் அல்லது வழக்கு ஆய்வுகளை முன்னிலைப்படுத்தவும். சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்கள்: சிக்கல்களைத் திறம்படக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க, மூல காரண பகுப்பாய்வு, மீன் எலும்பு வரைபடங்கள் மற்றும் 5 ஏன் போன்ற பல்வேறு சிக்கல் தீர்க்கும் கருவிகள் மற்றும் நுட்பங்களுடன் பணியாளர்களைச் சித்தப்படுத்துங்கள். புதுமைகளை ஊக்குவித்தல்: படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவும். செயல்முறைகள், தயாரிப்புகள் அல்லது சேவைகளை தொடர்ந்து மேம்படுத்த புதுமையான யோசனைகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவது என்பதை ஊழியர்களுக்குக் கற்பிக்கவும். பணியாளர்களுக்கு அதிகாரமளித்தல்: பணியாளர்கள் தங்கள் பொறுப்புப் பகுதிகளுக்குள் முன்னேற்ற வாய்ப்புகளை உரிமையாக்கிக் கொள்ள அதிகாரம் அளித்தல். அவர்களின் யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் கவலைகளை வெளிப்படையாகக் கூற அவர்களை ஊக்குவிக்கவும். இலக்குகள் மற்றும் அளவீடுகளை அமைத்தல்: முன்னேற்ற முன்முயற்சிகளுக்கு தெளிவான, அளவிடக்கூடிய இலக்குகளை அமைத்து, தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும். தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளின் தாக்கத்தை கண்காணிக்க முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (KPIs) வரையறுக்கவும். பயிற்சி மற்றும் வளங்களை வழங்குதல்: சிக்கலைத் தீர்ப்பது, குழுப்பணி மற்றும் மாற்ற மேலாண்மை போன்ற தொடர்ச்சியான முன்னேற்றம் தொடர்பான தலைப்புகளில் பயிற்சி அமர்வுகள், பட்டறைகள் அல்லது ஆன்லைன் படிப்புகளை வழங்குதல். ஊழியர்களின் முன்னேற்ற முயற்சிகளுக்கு ஆதரவாக தொடர்புடைய ஆதாரங்கள் மற்றும் கருவிகளுக்கான அணுகலை வழங்கவும். வெற்றிகளைக் கொண்டாடுதல்: தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளின் விளைவாக சாதனைகள் மற்றும் மைல்கற்களை அங்கீகரித்து கொண்டாடுங்கள். சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் குழுக்களின் முயற்சிகளை அங்கீகரித்து, மற்றவர்களை ஊக்குவிக்க வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ச்சியான கற்றல்: வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள். நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கற்றல் மற்றும் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் தேட ஊழியர்களை ஊக்குவிக்கவும். தலைமைத்துவ ஆதரவு: நிறுவனத்தில் உள்ள தலைவர்கள் தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளில் தீவிரமாக ஆதரிப்பதையும் பங்கேற்பதையும் உறுதிசெய்யவும். மேலிருந்து கீழாக தொடர்ச்சியான முன்னேற்றத்தின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு தலைமைத்துவம் வாங்குதல் முக்கியமானது. கருத்து மற்றும் பிரதிபலிப்பு: கருத்து மற்றும் பிரதிபலிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், ஊழியர்கள் கடந்த கால அனுபவங்களை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் மற்றும் முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காணவும். ஒட்டுமொத்தமாக, தொடர்ச்சியான முன்னேற்ற மனப்பான்மை பயிற்சியானது, ஒவ்வொரு பணியாளரும் தினசரி அடிப்படையில் அதிகரிக்கும் மேம்பாடுகளைச் செய்ய உறுதிபூண்டுள்ள கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது மேம்பட்ட செயல்திறன், தரம் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு வழிவகுக்கும்.

Thursday 16 May 2024

நீங்களும் IIT ல் படிக்கலாம் - JEE எழுதாமலேயே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நீங்களும் IIT ல் படிக்கலாம் - JEE எழுதாமலேயே!

IIT சென்னையில் 4 வருட டிகிரி (BSc - Data Science and Applications) படிக்க வாய்ப்பு!

நீங்கள் +2 முடித்திருந்தால் போதும்! வயது வரம்பு இல்லை. IIT யே உங்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்துகிறது. 

கூடுதல் தகவல்களை விரிவாகத் தெரிந்து கொள்ள விழியின் இணையவழி நிகழ்ச்சியில் இணையுங்கள்!

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84046040777


வழங்குபவர்:
பொறியாளர். அப்துல் சமது, MTech.,
மாநிலச் செயலாளர் - விழி

நாள்: ஞாயிறு, மே 19, 2024 இந்திய நேரம் இரவு 7:00 முதல் 8:00 வரை. 

நிகழ்ச்சி ஏற்பாடு:
விழி - மனிதவள மேம்பாட்டு அணி
தமுமுக

Wednesday 7 May 2014

அழைப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அழைப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:

1) அழைப்பு பணி செய்பவர்கள் முதலில் தம்மை தாமே திருத்திக் கொண்டு தீமையான செயல்களை விட்டும் தவிர்ந்தவர்களாக நல்லொழுக்கம் உடையவர்களாக மாற வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் கூறுகின்ற சொல்லுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். மேலும் காது கொடுத்து கேட்பார்கள். ஆரம்பக் காலத்தில் இஸ்லாம் அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மற்றவர்கள் முஸ்லிம்களின் நல்லொழுக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்திற்கு வந்தார்கள்.

இதற்கு உதாரணமாக: -

அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அரேபிய வணிகர்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததைக் கூறலாம்.

தற்காலத்தில், முன்னால் கிறிஸ்தவ மத போதகரும் தற்போதைய இஸ்லாமிய அழைப்பாளருமான ஷெய்ஹு யூசுப் எஸ்டஸ் அவர்கள் மிக எளிமையான நல்லொழுக்கம் உடைய எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை பார்த்து இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறலாம்.

இப்படி முஸ்லிம்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவியர்களின் பட்டியல் எண்ணிலடங்காதவை.

எனவே நல்லொழுக்கம் என்பது ஒரு அழைப்பாளருக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

2) அழைப்பு பணி செய்பவர்கள் தம்முடைய கொள்கையை அவசியம் பின்பற்ற வேண்டும் என யாரையும் வற்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் மீது விதிக்கப் பட்டுள்ள கடமை என்னவெனில் தீனுல் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வது தான். அவற்றை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

ஏனென்றால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட விரும்புகிறானோ அவர்கள் மட்டுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

மறுமையில் அல்லாஹ் நீங்கள் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துக் கூறி மற்றவர்களை அழைத்தீர்களா? என்று தான் இறைவன் கேட்பான்.

நாம் யார் யாரை தூய இஸ்லாத்தில் அழைக்க வேண்டும்?

அல்லாஹ் கூறுகிறான்: -

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)

எனவே நாம் முதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்மிடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம், நம்மைச் சார்ந்திரிருக்கின்ற நம் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களையும், நம் அன்பிற்கு உகந்தவர்களையும், நன்பர்களையும், நம் கூட பணி செய்பவர்களையும் மற்றும் யாரெல்லாம் நம் கூற்றை கேட்பார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

Saturday 12 April 2014

அஜ்மான் இந்தியன் இஸ்லாஹி சென்டர் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் 11-04-2014 – வெள்ளிக்கிழமை
(UAE-நேரம்) இரவு 07.00 மணி முதல் 08.15 மணி வரை  அஜ்மான் இந்தியன் இஸ்லாஹி சென்டர் சார்பாக ( INDIAN ISLAHI CENTER ) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .

அதில் சகோதரர் A.S.இபுராகிம் - பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை துபாய் கிளை தலைவர் சொர்க்கத்திற்கு உண்டான எழிய வழி என்ற தலைப்பில் அல்லாஹ்வும், அல்லாஹுவுடைய தூதர் முஹம்மது நபி (ஸல் ) சொன்ன கட்டளைகள் என்ன என்பதை அறிந்து அதன் பிரகாரம் நடக்க வேண்டும் எனவும் மேலும் சிறிய செயல்களாக இருந்தாலும் பெரிய செயல்களாக இருந்தாலும் அல்லாஹ்வும், அல்லாஹுவுடைய தூதர் முஹம்மது நபி (ஸல் ) கூறியிருக்கின்றார்களா என பார்த்து நம்முடைய வாழ்க்கையை அமைத்து கொள்ளவேண்டும் என அறிவுரை கூறபட்டது. 

இது ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

ஷார்ஜாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் 10-04-2014 – வியாழக்கிழமை
(UAE-நேரம்) இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை த.மு.மு.க ஷார்ஜா கிளை சார்பாக (SHARJAH NATHANI MEDICAL CENTER BLDG ) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .





அதில் சகோதரர் A.S.இபுராகிம்  இந்த உலகத்திலும் வெற்றி பெறவேண்டும் 
மறுமையிலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அல் குர்ஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல் ) வாழ்க்கை வழிமுறைதான் சிறந்தது எனவும் மாற்றமாக நடந்தால் வெற்றி பெறமுடியாது எனவும் அறிவுரை கூறபட்டது. 


இது ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாம் பற்றி இஸ்லாம் அல்லாதவர்களுக்கு தாவா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


Wednesday 12 March 2014

பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்ப்பனிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் அழகிய அழைப்பு பணியினை செவ்வனே செய்வதற்கு பேச்சுக்கலை ஒரு முக்கிய அம்சம். அந்த பேச்சுக்கலையினை ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில்


துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 3 மதமாக நடைபெற்று வருகிறது.



சபியுல்லாஹ்


இர்ஷாத் அஹ்மது


அப்துல் ரஹ்மான்

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் 12.03.2014 அன்று இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Sunday 9 March 2014

நாளை துபாயில் பேச்சுப்பயிற்சி நடைபெறும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

இதில் 
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 3 மதமாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் 
நாளை துபாயில் இரவு 8.30 மணியளவில் அளவில் பேச்சுப்பயிற்சி ( குரூப் டிஸ்கஸ் ) நடைபெறும்.  சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும் தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு. 

இந்த அறிய வாய்ப்பை சகோதரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் .


அமீர் - இர்ஷாத்  050-2426380

Wednesday 5 March 2014

துபாயில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் 
வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் 
அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடிஅல்லாஹ்வின் 
மாபெரும்  கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபாயில் 04.03.2014 இரவு 8.45 மணியளவில் அளவில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது . இஸ்லாமிய அழைப்பாளர்  சகோ. A.S. இபுராஹிம் தலைமையில் எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில்  ஹதீஸ் கலை  பயிற்சி நடைபெற்றது.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) 

4. ளயீப் (பலவீனமானது) 

கடைசி 4th தலைப்பு ளயீப் (பலவீனமானது) பார்க்கபட்டது இன்ஷாஅல்லாஹ்  வரும் வாரங்களில் 
பேச்சுப்பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று அறிவிக்க பட்டதுஇதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Saturday 25 January 2014

Guide for Training Class

InshaAllah Dawa Training Class chapter -4

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

InshaAllah Dawa Training Class chapter -4

Date : 29-01-2014, 05-02-2014 & 12--02-2014

Timing : 08:30 PM to 09:30 Pm.

Heading Name


தங்களீன்  தலைப்பு தகுந்தரதற்கு தேவையான விஷயத்தை சொல்லவும்

குறைந்தது 3 குரான் வசனம் 3 ஹதீஸ் இருக்க eவண்டும்

உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் 1 இருக்க eவண்டும்

உங்களது குறிப்பை கடைசியில் என்னிடம் கொடுக்க eவண்டும்  

Minimum 10 -15 minutes

அஸ்ஸலாமு அலைக்கும்,




Training Class 3 chapter Heading Name

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Dear Brothers

Please find the
training Class 3 chapter Heading Name

Date 15,22,29 - jan - 2014.

Regards

A.S.Ibrahim