Monday 6 July 2015

துபாய் – தோராவில் AL MANAR தமிழ் விங்ஸ் சார்பாக ரமலான் நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் – தோராவில் AL MANAR தமிழ் விங்ஸ் சார்பாக ரமலான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி துபாய் வாழ் தமிழ் மக்களுக்காக துபாய் அரசாங்கத்தால் வருடந்தோரும் நடத்தப்படுகிறது.
AL MANAR தமிழ் விங்ஸ் சார்பாக துபாயில் வாழம் தமிழக மக்களுக்காக இஸ்லாமிய அழைப்பு பணி சேவைகளில் AL MANAR தமிழ் விங்ஸ் தன்னை ஈடுபடுத்திகொள்கிறது.

AL MANAR தமிழ் விங்ஸ் சார்பாக ரமலான் நிகழ்ச்சி வருடந்தோரும் நடத்தபடுவதையொட்டி தமிழகத்தில் தலைசிறந்த உலமாக்களை துபாய் அரசாங்கம் தேர்தெடுத்து விழாவில் பங்கேற்க வைக்கிறது.
இந்த வருடம் தமிழக உலமாக்களில் தேர்த்டுக்கபட்டவர் மொளவி கமலாத்தீன் மதனி அவர்கள் ஆவார். மொளவி கமலாத்தீன் மதனி அவர்கள் 02.07.2015 அன்று அல் பரஹா மருத்துவமனையில்வுள்ள அல் வுவசை அரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமையும் ரமலானின் சிறப்புகளும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள்



மேலும் தமிழக துபாய் வாழ் மக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.


No comments:

Post a Comment