Monday 14 April 2014

மரணித்து விட்டால் மூன்று காரியங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் (வழியாக மட்டும் நன்மைகள் அவருக்கு சேர்ந்து கொண்டேயிருக்கும். அவைகள்) தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும்.
அந்த மூன்று காரியங்கள் :
நிலையான தர்மம்,பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4005

No comments:

Post a Comment