Saturday 26 April 2014

துபாயில் இன்று 27.04.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு -MTTC

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இதில் துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி பல்வேறு இடங்களில் கடந்த 6 வருடமாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் 
துபாயில் இன்று 27.04.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி  வகுப்பு மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெறும்.  

சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும் தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு. 

இந்த அறிய வாய்ப்பை சகோதரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் .
அமீர் - மதுக்கூர் ஹாஜா 050-6989822


http://asibrahim.blogspot.ae/2010/12/starting-thuwa.html




No comments:

Post a Comment