Monday 4 November 2013

சிறப்பாக நடைபெற்ற துபாய் மண்டல தேரா கிளையின் இஸ்லாமிய நிகழ்ச்சி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1-11-2013 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30, மணியளவில் துபாய் தேரா கிளையின் சார்பாக இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள் நபி [ஸல்] அவர்களின் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,தனது உரையில் இணைவைப்பின் தீங்கைப் பற்றி நபி [ஸல்] அவர்கள் கூறிய எச்சரிக்கைகளை எடுத்துரைத்தார்இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!       
  



அன்புடன் 

முஹைதீன் 
 0503762170.


No comments:

Post a Comment