Sunday 24 November 2013

ஒரு தாய் குரங்கின் போராட்டம்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த உலகில் வாழ்ந்து முடிப்பதற்குள் எத்தனை எத்தனை போராட்டங்கள்??

ஒரு குரங்கு கருவறையை விட்டு வேலையே வந்த உடன் ஒரு நாய் அதனை துக்கி செல்ல முயர்ச்சிக்கும்போது ஒரு தாய் குரங்கின் போராட்டம்...

ஆனால் இங்கு மனிதர்களோ பிறந்த தன குழந்தை பெண்ணாக இருந்தால் தூக்கி யரிய தயங்குவதில்லை...

இதுவா மனிதம் கடந்த நேசம்??? விலங்குகள் எவ்வளவோ மேல்..
 


No comments:

Post a Comment