Sunday 24 November 2013

துபாயில் இஸ்லாமிய அழைப்பு நிகழ்ச்சிகள் - Annai Ayeisha Trust

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அயல் நாடுகலளில் பணியாற்றுகின்ற தமிழகத்தை சார்ந்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் இஸ்லாமிய கொள்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் 19-11-13 அன்று துபாய் பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை சார்பாக ஹோர் அல் அன்ஸ் பகுதியில் சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள் தலைமையில் தமிழத்தை சார்ந்த மக்கள் மத்தியில் அவர்களின் இல்லங்களுக்கு சென்று இஸ்லாமிய அழைப்பு செய்யப்பட்டது சகோதரர்கள் ஆர்வமாக அழைப்பினை ஏற்று பயன் அடைந்தார்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே.






No comments:

Post a Comment