Saturday 2 November 2013

திருக்குமரி விடுதலைப்போரில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மறைக்கப்பட்ட முஸ்லிம் தியாகம்
============================
கடந்த 1956 நவம்பர் முதல் தேதி குமரி மாவட்டம் கேரளாவிலிருந்து பிரிந்து தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை குமரி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

திருக்குமரி விடுதலைப்போரில் கலந்து கொண்ட முன்னணி முஸ்லிம்கள் முன்னாள் எம்.பி. கோட்டார் ஏ.ஏ.ரசாக், கல்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.எ. டாக்டர். சூரங்குடி நூர்முகமது, கோட்டார் எம்.கே.பாவா, குளச்சல் ஹாஜி.முகமது கான், குளச்சல் பாச்சல் முஹைதீன், குளச்சல் முஹமது இஸ்மாயில், தக்கலை முன்னாள் நகர்மன்ற் தலைவர் ஹமீது, திருவை காந்தி வீடு அஹ்மதுகண் ம்ற்றும் புதுக்கடை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தேங்கை பீர்முஹமது உள்ளிட்டவர்களை நினைவு கூர்வோம்

No comments:

Post a Comment