Thursday 24 October 2013

மைல்கல்லை கூட கடவுள் என்று பெயர் வைக்கிறீர்கள்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இது இந்துக்கள் மனதை புண் படுத்தவற்க்காக இந்த பதிவு இல்லை மாறாக நீங்கள் சிந்திப்பதற்க்காக..

ஒரு கடவுள் தன்னுடைய படைப்புகளுக்கு சுத்தமான சுகமான காற்றை சுவாசிக்க விட வேண்டும் ஆனால் கடவுளின் நாள் என்று பட்டாசு வெடி பறக்கும் புகை மூலம் காற்றை மாசாக்கி விடுகின்றது.

இன்னும் உங்களுடைய கடவுளுகளை சிலையாக்கி வைக்கிறீர்கள் அதிலும்



மைல்கல்லை கூட கடவுள் என்று பெயர் வைக்கிறீர்கள்..

நீங்கள் சிந்தித்தால் உங்களுக்கே புரியும் நாம் செய்த கல்லுதானே இது இதற்க்கு எப்படி சக்தி உன்டாகும்? ?

சிந்தியுங்கள் மக்களே..


அன்புடன் அழைக்கிறோம் இஸ்லாத்தை நோக்கி

No comments:

Post a Comment