Sunday 6 October 2013

பெண்ணின் நிர்வாண நடனத்தை கண்டு ரசித்த பாஜ தலைவர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கர்நாடகாவில் பெண்ணின் நிர்வாண நடனத்தை கண்டு ரசித்த பா.ஜ. தலைவர்கள் ரகசிய கேமராவில் பதிவு செய்து டிவி.யில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பீதர் நகரில் உள்ள விடுதியில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடனமாடிய நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று வெளியிடபட்டது. இந்த நடன நிகழ்ச்சியில் பீதர் மாவட்டத்தை சேர்ந்த பாஜ முன்னாள் மாவட்ட செயலாளர் பாபுவாலி, பாஜ பிரமுகர் பி.எஸ். குதிரே, 4 பெண்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து ரசிப்பதுபோல் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சி டிவி.யில் ஒளிபரப்பானதும் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்வாண நடனமாடிய பெண் தனது முகத்தை மூடியபடி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ��பீதரை சேர்ந்த பாஜ பிரமுகர்கள் பாபுவாலி, பி.எஸ்.குதிரே ஆகியோர் ஐதராபாத்துக்கு வந்து என்னை நிர்வாண நடனம் ஆட வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினர். இதற்கு உம்னாபாத் தொகுதி எம்.எல்.ஏ. ராஜசேகர் பாட்டீலும் உடந்தையாக இருந்தார்என்று குற்றச்சாட்டினார். அவரின் பேட்டி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பாஜவின் மாநில பொதுசெயலாளர் ரகுநாத்மால் காபூரே அளித்த பேட்டியில், “நிர்வாண நடன நிகழ்ச்சியில் பாஜ.வினர் பங்கேற்றுள்ள விவகாரம் கவனத்துக்கு வந்துள்ளது. 

பீதர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “நிர்வாண நடனம் குறித்து எனக்கு எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இருந்தாலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளை வரவழைத்து அதை தீவிரமாக ஆய்வு செய்து அதில் இடம் பெற்றுள்ளவர்கள் மற்றும் இதை தனியார் தொலைகாட்சிக்கு கொடுத்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும். அத்துடன், நிர்வாண நடனமாடியவர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கைது செய்யப்படுவார்என்றார்.




No comments:

Post a Comment