Saturday 12 October 2013

DUBAI மன மாற்றத்தை ஏற்படுத்திய உணர்வாய் உன்னை! பயிற்சி முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மன மாற்றத்தை ஏற்படுத்திய உணர்வாய் உன்னை! பயிற்சி முகாம்

உணர்வாய் உன்னை என்ற ஆளுமைத்திறன் யிற்சி முகாம் அக்டோபர் 11ம் தேதி பட்ஸ்பப்ளிக் பள்ளி ஆடிட்டோரியத்தில் பிரேம் நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுசாதிக்  அக்மல் அவர்கள் வரவேற்புரையாற்றநிகழ்ச்சியை ஜலாலுதீன் அவர்கள்அறிமுகவுரையாற்றி துவக்கிவைத்தார்









   பல்வேறு ஆளுமைத் திறனை வளர்க்கக் கூடிய முறைகளைக் குறித்து மனிதவள மேம்பாட்டுபயிற்சியாளர் ஹூசைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.

கலந்துக்கொண்டவர்களுக்கு பயிற்சி குறிப்பேடுகள், சிற்றுண்டி வழங்கப்பட்டது. A.S. இப்ராஹிம் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சென்னை நூர் புவுன்டேஷன், பரமக்குடி அன்னை ஆயிஷா(ரலி) அறக்கட்டளை நிர்வாகிகள்உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment