Sunday 24 November 2013

விமானி(PILOT) தொழுவதற்காக விரிக்கபட்டிருக்கும் முசல்லா...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விமானத்தின் கட்டுபாட்டு பகுதியில் விமானி(PILOT) தொழுவதற்காக விரிக்கபட்டிருக்கும் முசல்லா... 

மண்ணில் நடந்தாலும், விண்ணில் பறந்தாலும் இறைவனை தொழுவதற்கு மனம் வந்து விட்டால் அதை நிறை வெற்றும் எண்ணம் மட்டும்தான் நமது உள்ளத்தில் இருக்கும்... 

இறைவனை நினைவு கூர்வதினால் அவர்களுடைய நெஞ்சங்கள் அமைதி அடைகின்றனர்.
.

No comments:

Post a Comment