Wednesday 22 April 2020

Remittance Ref. PUM0001

 

Please see attached PDF file detailing your remittance advice.

If you have any queries or require any further information please do not hesitate to contact us.

Kind Regards,

Accounts Payable Dept.

 

 

 

 


This email and the information contained in it and in any attachments are confidential. If you have received this email in error please notify us immediately. If you are not the intended recipient, you are not authorised to, and must not use, disclose, copy, distribute, retain or rely on this email or any part of it. All reasonable precautions have been taken to ensure no viruses are present in this e-mail. We cannot accept responsibility for loss or damage arising from the use of this e-mail or attachments and recommend that you subject these to your virus checking procedures prior to use.


 


This email has been scanned for email related threats and delivered safely by Mimecast.
For more information please visit 
http://www.mimecast.com



www.beaerospace.com

Collins Aerospace

Collins Aerospace is a world leader in interior cabin products, fastener distribution, and logistical services for commercial, business & military jets.

www.beaerospace.com




This email (and all attachments) is for the sole use of the intended recipient(s) and may contain privileged and/or proprietary information. Any unauthorized review, use, disclosure or distribution is prohibited. If you are not the intended recipient, please contact the sender by reply e-mail and destroy all copies of the original message.

Tuesday 21 April 2020

பலரும் அதிகம் கவனம் செலுத்தாத ஊடகம் இந்த Twitter.

நம் சகோதரர்கள் பலரும் அதிகம் கவனம் செலுத்தாத ஊடகம் இந்த Twitter.

இதனுடைய வலிமை நமக்கு தெரியாததாலும் இதனைப் பயன்படுத்துவது புரியாததினாலும் பலர் அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை.

ஆனால் உலகின் அத்தனை அதிகாரமிக்கவர்களும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீடியா டிவிட்டர்.

உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த அரசியல்வாதியோ, கவர்னர் முதல் நாட்டு அதிபர் வரை அத்தனைபேரின் கவனத்துக்கும் எந்த விசயத்தையும் கொண்டு செல்ல முடியும். அது போன்று எத்தனையோ தீர்வுகள் டிவிட்டர் மூலம் நடந்தும் இருக்கின்றன.

தற்போது சங்கிகளுக்கு எதிரான எழுச்சியில் டிவிட்டரின் பங்கு மிக அதிகம்.நம்ம அரபி பாய்கள் Twitteril ரொம்ப உக்கிரமாக இருக்கின்றார்கள். அதனால் பல சாவர்க்கர் வாரிசுகள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டவண்ணம் இருக்கின்றார்கள். பிரதமரின் வாயையே திறக்க வைத்தது சமீபத்திய அரபுகளின் Twitter பதிவுகள்.

குறிப்பாக அரபு நாடுகளின் காவல்துறை,உள்துறை போன்ற அலுவலகங்களின் பார்வைக்கு ஒரு விசயத்தை கொண்டு செல்லவேண்டுமானால் Twitter தான் சிறந்தது.

Youtube ல் டிவிட்டரை எப்படி உபயோப்படுத்த வேண்டும் என்று பல வீடியோக்கள் உள்ளன பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் முதலிம் ஒரு Twitter அக்கவுண்ட் உருவாக்குங்கள். ஒரு வாரம் என்ன நடக்கிறது என்று மட்டும் கவனியுங்கள் பின்பு உங்களுக்கே புரியும்.

பேஸ்புக்கும் முதலில் யாருக்குமே புரியவில்லைதானே..

ஆக்கம்
அசார்.


உங்கள் நன்பனான AS

RSS Ideology than indian muslims-

So Muslim countries worry more about RSS Ideology than indian muslims- I think.

Monday 20 April 2020

முஸ்லீம் என்றால் "தீவிரவாதம்" என்றார்கள் ஆனால் இப்போது வரிசையில் நின்று வாழ்த்துகின்றார்கள்.

முஸ்லீம் என்றால் "தீவிரவாதம்" என்றார்கள் ஆனால் இப்போது வரிசையில் நின்று வாழ்த்துகின்றார்கள்.

உலகமே சூழ்ச்சி செய்தாலும், உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்.
----------------------------------------------------

கொரானா தொற்று நோய் சிகிச்சையில் மிகச் சிறந்த முறையில் தலைமையேற்று நிர்வகித்து வரும் அமெரிக்கா மருத்துவர் டாக்டர் சவூத் அன்வர் அவர்களை பாராட்டி, கனெக்டிகட்டில் பொதுமக்களும், காவல்துறையும் அவர் வீட்டின் முன்பு வாகன ஊர்வலம் நடத்தி தங்களின் நன்றியை தெரிவிக்கும் காணொளி.
#முஸ்லிம்சமூகசேவை

இவர் இந்த நகரின் மேயராக இரணடாவது முறை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசி யாத்திரை சென்று வந்தவர்களுக்கு கொரனோ தொற்று.....

#இறைவனிடம்_பிராத்திப்போம்

காசி யாத்திரை சென்று வந்தவர்களுக்கு கொரனோ தொற்று.....

*தமிழகத்தில் இருந்து காசி யாத்திரை சென்று திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.*

*தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இருந்து 127 பேர் காசி சென்று, கடந்த வெள்ளியன்று தமிழகம் திரும்பியிருந்தனர்.*

*இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.*

இவர்கள் இந்த நோயிலிருந்து மீளவும், யாத்திரை சென்று வந்த மற்றவர்கள் இந்த நோயின்றி இருக்கவும் பிரார்த்திப்போம்.

Sunday 19 April 2020

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் சொந்தங்களின் கவனத்திற்கு

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் சொந்தங்களின் கவனத்திற்கு
கொரோனா அவசர நிலை காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் தாய்நாட்டில் உங்கள் உறவினர்கள் சந்திக்கும் துயரங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பின்வரும் எமது நிர்வாகிகளை நீங்கள் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார்:
ப அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி
+919500062790

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹாங்காங்
முனைவர் ஜெ. ஹாஜா கனி, பொதுச் செயலாளர் (பொறுப்பு) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
+919789773673

சவூதி அரேபியா, பஹ்ரைன், ஒமான், ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பா
பொறியாளர் என் ஷபியுல்லாஹ் கான், பொருளாளர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
+919500882833

குவைத் மற்றும் ஆப்ரிக்க நாடுகள்
தஞ்சை பாதுஷா, அமைப்புச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
+919791777747

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்
மின்னஞ்சல் tmmkhq@gmail.com

https://www.facebook.com/243228229155092/posts/1986337771510787/


உங்கள் நன்பனான AS

கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்கிற இந்துத்துவ பாசிச பயங்கரவாதி துபாயில் தொழிலதிபராக இருக்கிறான்.

கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்கிற இந்துத்துவ பாசிச பயங்கரவாதி துபாயில் தொழிலதிபராக இருக்கிறான்.. கொரோனா வைரஸ் குறித்த தனது கவிதையின் மூலம் இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக குறிப்பிட்டிருந்தான்!!!

கவிதையின் சாராம்சமானது கொரோனா வைரஸினை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள் என்பது.. அதாவது தப்லிக் ஜமாஅத் விவகாரத்தை குறிப்பிட்டு விஷமத்தமமாக எழுதியிருந்தான்!!! இதனை சிலர் துபாயின் மேல்மட்ட தலைகளின் பார்வைக்கு கொண்டு செல்லவும்,, அவர்களும் நடவடிக்கையில் இறங்க முற்படவே,,

சங்கி சோஹன்ராய் சமூக வலைதளங்களில் பதிந்த தனது கவிதையினை அழித்துவிட்டு,, வீடியோ மூலமாக மன்னிப்பு கேட்டு கதறியுள்ளான்..
நான் ஒரு சமூக அக்கறையாளன், நான் உதவிகளெல்லாம் நிறைய செய்திருக்கிறேன், பல சமூக பிரச்சினைகள் குறித்து கவிதைகள் எழுதி இருக்கேன்,, தெரியாமல் இஸ்லாமிய மத உணர்வை தூண்டிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்களென்று மன்னிப்பு கேட்டு கதறி இருக்கிறான்!!!

https://gulfnews.com/amp/uae/kerala-businessman-in-uae-apologises-after-poem-sparks-controversy-1.71059876?__twitter_impression=true

தற்போது அவனது தொழிலை முடக்கி அவனை இந்தியாவிற்க்கு விரட்டிவிடுங்கள், அவனது மன்னிப்பு என்பது ஒரு நாடகமென்று பலர் கருத்துக்களை துபாய் அரசாங்க அதிகாரிகளை நோக்கி வைத்து வருகிறார்கள்!!!

அவன் தொழில் முடக்கப்பட்டு நாடு கடத்தப்படுவானா என்று தெரியவில்லை,, ஆனால் இந்த சங்கி கும்பல் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்மூட்டைகளையும், மதத்துவேஷ விஷக் கருத்துக்களையும் வீராப்பாக கக்கிவிட்டு,, சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக எதிர்வினை ஆற்றும்பொழுது வெட்கம் மானம் சூடு சொரனையில்லாமல் மண்டிபோட்டு கதறி மன்னிப்பு கேட்கிறார்கள் என்பதைத்தான் நாம் மக்கள் மனதில் ஆழமாய் பதிய வைக்க வேண்டும்!!!

சாவர்க்கர் காட்டித்தந்த பூட்சுகளை மண்டிபோட்டு மன்னிப்பு கேட்டு நக்கும் செயலை மட்டும் கணக்கச்சிதமாக செய்கிறார்கள் மானங்கெட்ட கயவக் கூட்டம்!!!

#நன்றி..

,Shahul Hameed

நேற்று தேசதுரோகி.. இன்று மக்கள் தியாகி..

நேற்று தேசதுரோகி..
இன்று மக்கள் தியாகி..
CAA போராட்டங்களின்போது அரசுக்கு எதிராக நாடகம் போட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலம் பிதார் நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதன் ஆசிரியர்,மாணவரின் பெற்றோர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குபின் ஜாமீனில் வெளிவந்தனர்.
தற்போது அந்த பள்ளிக்கூடம் உள்ளூர் அரசு நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாறியுள்ளது. தற்போது 193 பேர் இங்கு தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 3 வேளை உணவு பள்ளிக்கூடத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.மேலும் 500 அறைகள் தயார் நிலையில் உள்ளது. தன்னை தாக்கினாலும் மக்களை தாங்குவோம் என்ற இந்த முஸ்லிம் பள்ளிக்கூடத்தின் மனிதாபிமான செயல் மக்களால் வியப்பாக பார்க்கப்படுகிறது...
Lakshmanan SK..

ஒரு நாடோடி சமூகத்தின் முதல் பெண் ஐ. ஏ. எஸ்

ஒரு நாடோடி சமூகத்தின்
முதல் பெண் ஐ. ஏ. எஸ்..

ஒரு பக்கம் அரச பயங்கரவாதம்
மறு பக்கம் பாலியல் அச்சுறுத்தல்..
இரண்டையும் எதிர்கொண்டு தனது சமூகத்தின் வலிகளுக்கு மருந்து போடும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் ரஹனா பசீர்..

காஷ்மீர் மாநிலத்தில் தங்களது வசிப்பிடங்களை இழந்து பூஞ்ச் எல்லையில் ஸல்வார் கிராமத்தில் கூடாரங்களில் நாடோடிகளாக வசிக்கும் குஜ்ஜார் பிரிவினரின் நம்பிக்கை நட்சத்திரம் ரஹ்னா பசீர்..

காலங்காலமாக குஜ்ஜார் சமூகம் அனுபவித்து வரும் கொடுமைகளையும், அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் முகாம்களில் படும் அவஸ்தைகளை கண்டு வளர்ந்த ரஹ்னா ஒரு மருத்துவர் ஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் படித்து 2016 ல் குஜ்ஜார் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் ஆக தேர்ச்சி பெற்றார்..
தொடர்ந்து தணியாத ஆர்வம் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு 2017 ல் தவறினாலும், மீண்டும் 2018 ல் எழுதி அகில இந்திய அளவில் 186 வது ராங்க் எடுத்து குஜ்ஜார் சமூகத்தின் முதல் பெண் ஜஏஎஸ் எனும் சாதனை படைத்துள்ளார்..

உடல் வலியை மறக்கடித்த
உள்ள வலிமை...
Colachel Azheem

Fasting நோன்பு நிய்யத்து