Tuesday 1 October 2019

மசூராவின் ஒழுங்குகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

மசூராவின் ஒழுங்குகள் மற்றும்  நோக்கம்


முக்கியமாக அமீரை நியமிக்க வேண்டும்.
1) அமீர் தலைமை இருக்க வேண்டும்.அமீருக்கு கட்டுப்படவேண்டும்.
2)வலது புறம் இருந்து கருத்துகளை சொல்ல வேண்டும்.
3)யார் கருத்து சொன்னாலும் இடையூறு செய்யக்கூடாது.
4)மனதில் பட்டது,குட்டி மஷோரா வேண்டாம்.

5)ஒரு ஒரு நபராக அமீர் அனுமதியுடன் கருத்து சொல்ல வேண்டும்.
6)நல்ல எண்ணத்தை கொண்டு செல்ல வேண்டும்.
7)மஷோராவில் முடிவு செய்துவிட்டால் கூச்சலிடக்கூடாது.
8)வெளியே போய் ஆலோசனை செய்யக்கூடாது.
9)நான் சொன்னதை கேட்டால் நல்லது நடந்து இருக்கும்.என கூறக்கூடாது.
10)மஷோராவில் கலந்து கொண்டதற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.
11)சமுதாய பணியில் இருந்தால் அல்லாஹ் நம்மை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
12)யாரையும்,மரியாதை இல்லாமல் பேசுவது,சப்தத்தை உயர்த்தி பேசுவது,மேலும் அமீர் கூறியும் நிறுத்தாமல் பேசுபவர் அவையை விட்டு வெளியேற்றப்படுவார்.

13)கிண்டல் செய்வது ,அடுத்தவர் கூறிய கருத்துகளை ஏளனம் செய்வது சிரிப்பது கூடாது.
14)மஷோராவில் கலந்து கொண்டு நம்முடைய கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.,ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் மஷோராவிற்கு கட்டுப்படுதல் வேண்டும்.
15)குர்ஆன் ,ஹதிஸ் மேற்கோள்காட்டி நம்முடைய கருத்துகளை கூற வேண்டும்.அமீர் அந்த கருத்துகளை உள் வாங்க வேண்டும்.

A.S.Ibrahim


Sent from my iPhone

No comments:

Post a Comment