Monday 28 October 2019

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை காப்பாற்ற ஆக்சிஜன் , கேமராவுடன்

https://m.facebook.com/story.php?story_fbid=10158876867683154&id=592838153&sfnsn=scwspwa&d=w&s=100001698821939&vh=i&funlid=PrfiOmanRsAR9wUS

சென்னை ஆவடியில் இயங்கும் ஆவடி ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை காப்பாற்ற ஆக்சிஜன் , கேமராவுடன் கூடிய இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்கள் ஆனால் அரசு இதை ஊக்குவிக்கவில்லை.

இப்போதாவது மாவட்டத்திற்கு ஒன்று வாங்கி வைக்கலாம் அல்லது அரசே இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.

மேலதிக விபரங்களுக்கு ஆவடி ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரியை தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment