Monday, 6 January 2025

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!
3 'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீ்ட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...!!..
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......!!!
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....!!!!
இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....!!!!
தொடக்கம் நாமாக இருப்போமே...!!!
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்

ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை


போட்டோவில் காண்பது ஆஸ்திரேலியாவில் உள்ள வளைவே இல்லாத மிகவும் நேரான மிகவும் நீளமான சாலையாகும். இது பல்லடோனியாவிற்கும்( Balladonia) கைகுனாவிற்கும் ( Caiguna) இடையே 145.6 கிலோமீட்டர் ( 90 மைல்கள்) நேராக நீண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த சாலையை தவிர ஹராத் முதல் அல்பத்தா வரை 246 கிலோ மீட்டர் நீளமுள்ள உலகின் மிகவும் நீளமான மிகவும் நேரான தடையில்லாத நெடுஞ்சாலையாக சௌதி அரேபியா கின்னஸ் உலகச் சாதனைப் படைத்துள்ளது.

“அடமானமாய் என்ன தருவீங்க"

வங்கி மேலாளரிம் ஒரு பெண் லோன் கேட்டு வந்தார். மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார்.
“எதுக்காகப் பணம் வேணும்…?”
அந்த பெண் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…”
“அடமானமாய் என்ன தருவீங்க…?”
லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன..?”.
“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தா தான் பேங்க் பணம் கொடுக்கும்.
அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…”
அந்த பெண் சொன்னார்.
“கொஞ்சம் நிலம் இருக்கு…
ரெண்டு குதிரை இருக்கு.. எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…”.
மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார். சில மாதங்கள் கழிந்தது. அந்த பெண் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”
அந்த பெண் உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…”.
மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.
“என்ன செய்யறது…
பொட்டில போட்டு வச்சிருக்கேன்…”.
மேலாளர் யோசித்தார். இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக இந்த பெண் கிடைச்சுட்டாள் …’ என்று நினைத்தபடியே,
”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றார்.
அந்த பெண் கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.
மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார். “நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்….”.
கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார். “அடமானமாய் என்ன தருவீங்க"

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!*



 வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)

 விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.

 அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி.

2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) / இது இஸ்லாத்தின் பிரகாரம் சாத்தியமாகும்

06.01.2025 நிலவரப்படி துபாயில் இருக்கும் 824 மீட்டர் உயரம் கொண்ட Burj Khalifa தான் உலகின் மிக உயரமான கட்டிடமாகும். (Burj என்ற அரபிச் சொல்லுக்கு Tower என்று பொருள்).
🛑இதை மிஞ்சும் வகையில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 1000 மீட்டர் (ஒரு கிலோமீட்டர்) உயரம் கொண்ட Jeddah Tower மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்து விட்டன.
இதுபோக 2034 ம் ஆண்டு சவுதிஅரேபியாவில் FIFA உலக கோப்பை நடைபெறுவதையொட்டி அதன் நினைவாக 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) உயரம்கொண்ட Rise Tower கட்டப்படுமென்ற செய்திகளும் உலவுகின்றன. இரண்டு கிலோமீட்டர் உயரமான கட்டிடத்தை இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தால் கட்டுவதெல்லாம் சாத்தியப்படுமா என்பதைக்காண பெரும் ஆவலாக உள்ளது.

1. பொறியியல் மற்றும் கட்டமைப்பு சவால்கள் பொருள் வலிமை: எஃகு மற்றும் கான்கிரீட் போன்ற பாரம்பரிய கட்டுமானப் பொருட்கள் தீவிர சுமைகளின் கீழ் வரம்புகளை எதிர்கொள்கின்றன. கார்பன் ஃபைபர் கலவைகள் அல்லது நானோ பொருட்கள் போன்ற மேம்பட்ட பொருட்கள் தேவைப்படலாம். காற்று விசைகள்: தீவிர உயரங்களில் காற்று ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக மாறும். காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பொறியாளர்கள் கட்டமைப்பை காற்றியக்க வடிவங்கள் மற்றும் மேம்பட்ட தணிப்பு அமைப்புகள் மூலம் வடிவமைக்க வேண்டும். அடித்தள ஆழம்: இவ்வளவு உயரமான ஒரு கட்டமைப்பிற்கு அதன் எடையை ஆதரிக்கவும் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் நம்பமுடியாத அளவிற்கு ஆழமான மற்றும் நிலையான அடித்தளம் தேவைப்படும்.
⚡ 2. லிஃப்ட் மற்றும் செங்குத்து போக்குவரத்து பாரம்பரிய லிஃப்ட் அமைப்புகள் கேபிள் நீளம் மற்றும் வேகத்தில் வரம்புகளைக் கொண்டுள்ளன. Only Mitsubishi elevator possible காந்த லெவிடேஷன் (மேக்லெவ்) லிஃப்ட்கள் அல்லது பல திசை லிஃப்ட்கள் (தைசென்க்ரூப் மல்டி சிஸ்டம் போன்றவை) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மக்களை திறமையாக கொண்டு செல்ல அவசியமாக இருக்கும். 🌍 3. சுற்றுச்சூழல் தாக்கம் 2 கிலோமீட்டர் கோபுரம் உள்ளூர் வானிலை முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை கணிசமாக பாதிக்கலாம். காற்று சுழல்கள், நிழல் விளைவுகள் மற்றும் வெப்பச் சிதறலை நிர்வகிப்பதற்கு புதுமையான தீர்வுகள் தேவைப்படும். 💸 4. நிதி சாத்தியக்கூறு அத்தகைய திட்டத்தின் செலவு வானளாவிய அளவில் அதிகமாக இருக்கும், $50 பில்லியனைத் தாண்டும். நீண்ட கால பொருளாதார நிலைத்தன்மையை (ஆக்கிரமிப்பு, சுற்றுலா, வணிக பயன்பாடு) உறுதி செய்வது மிக முக்கியமானதாக இருக்கும். 🏢 5. மனித காரணிகள் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் வாழ்வதும் வேலை செய்வதும் காற்று அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களை முன்வைக்கிறது. அவசரகால வெளியேற்றத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 📡 6. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கட்டுமானத்திற்கான 3D அச்சிடுதல், AI- இயக்கப்படும் வடிவமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் கட்டிட அமைப்புகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தற்போதைய கட்டுமான நடைமுறைகளின் வரம்புகளைக் கடப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். 🏗️ இது சாத்தியமா? தொழில்நுட்ப ரீதியாக: இது கோட்பாட்டளவில் சாத்தியம் ஆனால் தற்போதைய தொழில்நுட்பத்துடன் மிகவும் சவாலானது. நிதி ரீதியாக: ஒரு சக்திவாய்ந்த பொருளாதாரம் அல்லது குறிப்பிடத்தக்க உலகளாவிய முதலீட்டால் ஆதரிக்கப்பட்டால் மட்டுமே. காலக்கெடு: 2034 வாக்கில், இதை சாத்தியமாக்குவதற்கு போதுமான தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்க முடியும், ஆனால் அதற்கு பொருள் அறிவியல், பொறியியல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றில் புரட்சிகரமான முன்னேற்றங்கள் தேவைப்படும். இந்த திட்டம் மறுக்க முடியாத அளவுக்கு உற்சாகமானது, ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் வரை 2 கிலோமீட்டர் தூரம் என்பது ஊகமாகவே இருக்கும். இருப்பினும், எதிர்காலம் மனித கண்டுபிடிப்பு மற்றும் பொறியியலில் முடிவற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது! 🚀🏙️

முஹம்மது நபி 1400 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார்கள் வானளாவிய கட்டிடம் வரும் என்று . எனவே இது இஸ்லாத்தின் பிரகாரம் சாத்தியமாகும் 




1. Engineering and Structural Challenges
Material Strength: Traditional construction materials like steel and concrete face limitations under extreme loads. Advanced materials such as carbon fiber composites or nanomaterials may be required.
Wind Forces: Wind becomes a significant challenge at extreme heights. Engineers must design the structure to reduce wind resistance through aerodynamic shapes and advanced dampening systems.
Foundation Depth: A structure this tall would need an incredibly deep and stable foundation to support its weight and maintain structural integrity.
⚡ 2. Elevators and Vertical Transportation
Traditional elevator systems have limits on cable length and speed. Only the Mitsubishi elevator is possible
Advanced technologies, such as magnetic levitation (maglev) elevators or multi-directional elevators (like the ThyssenKrupp MULTI system), would be essential to transport people efficiently.
🌍 3. Environmental Impact
A 2-kilometer tower could significantly affect local weather patterns and ecosystems.
Managing wind vortices, shadow effects, and heat dissipation would require innovative solutions.
💸 4. Financial Feasibility
The cost of such a project would be astronomical, potentially exceeding $50 billion.
Ensuring long-term economic sustainability (occupancy, tourism, commercial use) would be critical.
🏢 5. Human Factors
Living and working 2 kilometers above the ground presents psychological and physical challenges, including changes in air pressure and oxygen levels.
Emergency evacuation plans would need to be reimagined.
📡 6. Technological Advancements
Emerging technologies, such as 3D printing for construction, AI-driven designs, and smart building systems, will play a pivotal role in overcoming the limitations of current construction practices.
🏗️ Is it Possible?
Technically: It's theoretically possible but extremely challenging with current technology.
Financially: Only if backed by a powerful economy or significant global investment.
Timeline: By 2034, there could be enough technological progress to make this feasible, but it would require groundbreaking advancements in materials science, engineering, and urban planning.
The project is undeniably exciting, but the 2-kilometer mark remains speculative until significant advancements are made. The future, however, holds endless possibilities in human innovation and engineering! 🚀🏙️

Prophet Muhammad (peace be upon him) foretold 1400 years ago that towering buildings would be built. Therefore, according to Islam, this is possible.

Sunday, 5 January 2025

மதுரை திருபரங்குன்றம் மலை தர்கா மற்றும் பள்ளிவாசல் பிரச்சனை - MMK

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


06.01.2025 மதுரை திருபரங்குன்றம் மலை தர்கா மற்றும் பள்ளிவாசல் பிரச்சனை குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது,MLA அவர்கள் மனு அளித்தார்.

https://www.facebook.com/share/p/18PUkueBnX/  

துபாய் அதிபராக பதவியேற்று இன்றுடன் 19ஆண்டுகள் நிறைவு !!!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் அதிபராக பதவியேற்று இன்றுடன் 19ஆண்டுகள் நிறைவு !!!!

அமீரக துணை ஜனாதிபதியும், துபாய் அதிபருமான His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum பதவியேற்று இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

பதவியேற்று சில ஆண்டுகளிலேயே வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம்,சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் பல தொலை நோக்கு திட்டங்கள் மூலம் இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த பெருமை இவரையே சேரும்.
தமிழுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக, துபாயில் ஓட்டுனர் உரிமம் தமிழ் மொழியிலும் பெற வழி வகை செய்தவர். இவரது சாதனைகள் நீண்ட பட்டியலை கொண்டது. 

உங்கள் வாழ்வில் மென்மேலும் வெற்றிகள் பெற, நீண்ட ஆயுளும், ஆரோக்கியமாக வாழ நமது துபாய் தமிழ் நெட்வொர்க் சார்பாக இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொலைநோக்குப் பார்வை மற்றும் சாதனைகளின் மரபு
தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து, ஷேக் முகமது, தொழில்நுட்பம், சுற்றுலா, உள்கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மை போன்ற துறைகளில் துபாயின் அதிவேக வளர்ச்சியைத் தூண்டும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். புர்ஜ் கலீஃபா போன்ற சின்னச் சின்ன அடையாளங்கள் முதல் எக்ஸ்போ 2020 துபாய் போன்ற உலகப் புகழ்பெற்ற நிகழ்வுகள் வரை, அவரது தலைமை லட்சிய கனவுகளை குறிப்பிடத்தக்க யதார்த்தங்களாக மாற்றியுள்ளது. அவரது தொலைநோக்குப் பார்வை துபாயை முன்னோக்கி நகர்த்தியது மட்டுமல்லாமல், உலகளவில் சிறந்து விளங்குவதற்கான ஒரு அளவுகோலையும் அமைத்துள்ளது.

ஷேக்கா ஹிந்தின் தலைமைத்துவத்தையும் தாராள மனப்பான்மையையும் கொண்டாடுதல்
இந்த நிகழ்வு, வலுவான மற்றும் ஒன்றுபட்ட குடும்ப அடித்தளத்தை வளர்ப்பதில் அசைக்க முடியாத ஆதரவும் அர்ப்பணிப்பும் முக்கிய பங்கு வகித்த ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூமின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது. 'நன்றி ஷேக்கா ஹிந்த்' பிரச்சாரத்தின் தொடக்கமானது, அவரது உடனடி குடும்பம் மற்றும் பரந்த சமூகம் இரண்டிலும் அவர் செலுத்தும் ஆழமான தாக்கத்திற்கான மனமார்ந்த ஒப்புதலாகும்.

ஷேக்கா ஹிந்த் அவரது எல்லையற்ற தொண்டு பங்களிப்புகளுக்காகவும், எண்ணற்ற வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சிகளில் அவரது தலைமைத்துவத்திற்காகவும் கொண்டாடப்படுகிறது. அவரது முயற்சிகள் இரக்கம், தாராள மனப்பான்மை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளன.

ஒற்றுமை மற்றும் வலிமையின் செய்தி
ஷேக் முகமதுவின் தலைமைத்துவத்தையும் ஷேக்கா ஹிந்தின் பங்களிப்புகளையும் கொண்டாடும் இந்த இரட்டை கொண்டாட்டம் ஒரு அத்தியாவசிய உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: உண்மையான வலிமை குடும்பத்தின் ஒற்றுமை, அன்பு மற்றும் விசுவாசத்தில் உள்ளது. ஷேக் முகமது மற்றும் ஷேக்கா ஹிந்த் இடையேயான நீடித்த கூட்டாண்மை உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பரஸ்பர ஆதரவு எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கிறது.

எதிர்காலத்தை நோக்கி
துபாய் உலகளாவிய புதுமை மற்றும் செழிப்பு மையமாக தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஷேக் முகமதுவின் தலைமையும் ஷேக்கா ஹிந்தின் அசைக்க முடியாத ஆதரவும் அதன் வெற்றியின் மூலக்கல்லாக இருக்கின்றன. ஒன்றாக, அவர்கள் முன்னேற்றம், சமூகம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றிற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றனர், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியாக அமைகின்றனர்.

இன்று, நாங்கள் அவர்களின் மரபை மதிக்கிறோம், மேலும் தொடர்ச்சியான வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் சிறப்பால் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம்.

19 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு:

19 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு:

 சிறப்பு அலுவலர்கள் நியமிக்க திட்டம். 06.01.2025

 'தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் என, அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும், சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்' என, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

 மேலும், 2021ல் நடத்தப்பட்ட மாவட்டங்களுக்கு, 2026 செப்., மாதம் முடிவடைகிறது.

இந்நிலையில், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

அதனால், மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த ஊரக உள்ளாட்சிகளுக்கு, சிறப்பு அலுவலர்கள் நியமிப்பதற்கான தீர்மானம், சட்டசபை கூட்டத்தொடரில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதில், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைய உள்ள, கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவதற்கான தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.

அப்போது, 16 மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள 149 ஊராட்சிகளுக்கும், 41 நகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள 147 ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.

அதேபோல, மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகளில் இணைக்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.

 இவர்கள், அந்த கிராமப் பகுதிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் வரை, சிறப்பு அலுவலர்களாக பணியாற்றுவர்.

கறம்பக்குடி அரசு மருத்துவமனை சம்பந்தமாக திமு கழக நகர செயலாளருடன் தமுமுக நிர்வாகக் குழு சந்திப்பு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கறம்பக்குடி அரசு மருத்துவமனை சம்பந்தமாக திமு கழக நகர செயலாளருடன் தமுமுக நிர்வாகக் குழு சந்திப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் கூடுதல் மருத்துவர் செவிலியர் வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்கள் கடந்தாண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் மக்களின் கோரிக்கை சட்டப்பேரவையில் விவாதத்துக்குள்ளானது!  

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர், சின்னதுரை திரு,விஜயபாஸ்கர் கறம்பக்குடி அரசு மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் Ma Subramanian அவர்கள் பேசியதை திமுகழக நகர செயலாளர் அண்ணன் முருகேசன் அவர்களிடம் சுட்டக்காட்டி விவரித்தோம்  

மேலிட பார்வைக்குச் சென்று விரைவில் பணி ஆவணம் செய்ய வலியுறுத்த கேட்டுக் கொண்டோம் 

நிற்க,

இதற்கிடையில் திமு கழக நகர செயலாளர் முருகேசன் அவர்கள் நம்மிடத்தில்  எம் பி  அப்துல்லா அவர்களின் நிதியானது பிப்ரவரி [அடுத்த] மாதம் கிடைக்க பெறும் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தோழர் சின்னதுரை அவர்களின் நிதியானதை விரைவில் கிடைக்க வலியுறுத்துகிறேன் மேலும் புதுக்கோட்டை மாவட்ட திமு கழக செயலாளர் செல்ல பாண்டியன் அவர்களிடம் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு சுப்பிரமணி அவர்களை சந்தித்து மருத்துவமனை சம்பந்தமாக முறையிட வேண்டுகிறேன் என்றார்,,

தமுமுக& மமக நகர தலைவர் எம். முகமது புகாரி அவரின் தலைமையிலான இந்த சந்திப்பில்...
புதுக்கோட்டை மாவட்ட  மமக  செயலாளர் 
அ. முகமது சுலைமான், தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர், ச. சேக் தாவூது மாவட்ட துணை செயலாளர் மமக முகமது முபாரக், மமக  ஒன்றிய செயலாளர் 
 நூருல் அமீன் மாவட்ட துணை செயலாளர் தமுமுக அ. முகமது சுபேர், காதர் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்

தகவல் 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 
புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு

Monday, 30 December 2024

Properties of Drinking Water Bottles and the Effects of Plastic Usage 2024 / AAT

Properties of Drinking Water Bottles and the Effects of Plastic Usage

Drinking water bottles are manufactured using various types of plastic. Understanding their properties, usage, and suitability for hot or cold beverages is essential.


Types of Plastic Bottles

1. PET (Polyethylene Terephthalate)

  • Commonly used for water bottles and soft drink bottles.
  • Lightweight, durable, and recyclable.
  • However: Repeated use may cause bacterial growth and chemical leaching.

2. HDPE (High-Density Polyethylene)

  • Suitable for milk and soft drink bottles.
  • Resistant to chemicals and recyclable.
  • However: Not entirely safe for very hot liquids.

3. PVC (Polyvinyl Chloride)

  • Used in various industrial applications.
  • However: PVC can release toxic fumes like dioxin, posing health risks.

4. PP (Polypropylene)

  • Commonly used for hot beverage containers.
  • Resistant to heat and pressure.
  • However: Prolonged use may reduce its strength.

5. PC (Polycarbonate)

  • Used for both hot and cold beverages.
  • However: May release Bisphenol A (BPA), a chemical harmful to human health.

Effects of Using Plastic Bottles

1. Chemical Leaching:

  • Storing water or beverages in plastic bottles for prolonged periods can cause chemical leaching.
  • BPA and similar chemicals can cause neurological disorders and hormonal imbalances.

2. Effects of Hot Liquids:

  • Storing hot beverages in PET or PVC bottles increases chemical leaching.
  • This may lead to liver damage, health complications, and neurological problems.

3. Environmental Impact:

  • Improper disposal of plastic bottles contributes to environmental pollution.
  • Marine life and soil ecosystems are severely affected by plastic waste.

Safe Practices:

  • Avoid reusing disposable plastic bottles.
  • Better Alternatives: Use glass or stainless steel bottles.
  • Avoid storing hot beverages in plastic bottles.
  • Check plastic identification codes (1–7) and select safe options.

Plastic bottles pose direct risks to health and the environment. It is essential to adopt safer and recyclable alternatives to minimize these impacts.

Thanks 

Annai Ayeisha Trust - Paramakudi 623707