Saturday 18 October 2014

பார்த்திபனூர் ஜமாஅத் முக்கிய பிரமுகர் முகம்மது ஈசா அவர்களின் மகன் காதர் பாட்சா MA புனித ஹஜ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பார்த்திபனூர் ஜமாஅத் முக்கிய பிரமுகரம் மேலும் பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளையின் ஆலோசகரும்மான முகம்மது ஈசா அவர்களின் மகன் காதர் பாட்சா MA அவர்கள் புனித ஹஜ் பயனத்தை இனிதே முடித்து இன்று காலை 18-10-2014 சென்னை வந்து அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்





அவர்களுடைய ஹஜ் அல்லாஹ் ஏற்றுக்கெள்வானாக. அனைவரும் துவா செய்யவும் .

சென்னையில் இருந்து பரமக்குடி யாசர்
துணை செயலாளர் - அன்னை ஆயிசா டிரஸ்ட்  

No comments:

Post a Comment