Wednesday 1 October 2014

இவர் அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் அல் ஹலபி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இவர் அஷ்ஷைக் அப்துர் ரஸ்ஸாக் அல் ஹலபி.
ஷாம் நாட்டைச் சார்ந்தவர்.
திருக்குர் ஆனை ஓதிய நிலையிலேயே அல்லாஹ் அவரின் ரூஹை எடுத்துவிட்டான்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
********************
اللهم انا نسالك حسن الخاتمه
இறைவா ! நாங்கள் உன்னிடம் கேட்கிறோம்.
எங்களின் இறுதி முடிவை அழகிய முறையில் ஆக்கித்தருவாயாக !!
Abdul Kader Manbayee 

No comments:

Post a Comment