Monday 9 September 2013

மத அடையாளங்களுடன் கல்விக்கூடங்களில் பயில தடையில்லை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


தங்களின் மார்க்க மத அடையாளங்களுடன் கல்விக்கூடங்களில் பயில தடையில்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெற்றோர்கள் இதை நகலெடுத்து, கல்விக்கூடங்களில் கொடுத்து, நம்முடைய உரிமையை பெற்று, நம் பிள்ளைகள் மார்க்க அடையாளங்களுடன் கல்விக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த தகவல்களை பெற்றுத் தந்த கூத்தாநல்லூர் சகோதரர் அன்சார் தீன் அவர்களுக்கு நன்றிகள் பல....

Reference by : பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

No comments:

Post a Comment