Wednesday 25 September 2013

அன்று வெள்ளையனிடம் காட்டி கொடுத்த கும்பல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்று வெள்ளையனிடம் காட்டி கொடுத்த கும்பல் இன்று நம் நாட்டில் அமைதியாக அண்ணன் தம்பி மாமா மச்சான் என்ற உறவு கொண்டு வாழும் மக்களை பிரிக்க ( கலவரம் ) திட்டம் தீட்டி வருகிறார்கள் பதவி வேண்டாம் என்று வெளி உலகில் போலி குரல் கொடுக்கும் கயவனின் பக்கத்தில் இருந்து எடுத்த படம் இருங்கடா இன்னும் உங்களின் அதி பயங்கரமான் மட்டகரமான ரகசிய திட்டங்கள் அனைதிற்கும் மக்கள் தக்க பதில் தருவார்கள்...உங்கள் சூழ்ச்சி கலை எல்லாம் அறிந்தவன் வல்ல இறைவன் ...

No comments:

Post a Comment