Wednesday 25 September 2013

வை(க்)கோ - காவி சிந்தனை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்று நீ பேசுவதற்கு என் உறவுகள் ஒலி வாங்கியின் உயரத்தை சரி செய்து 
கொடுத்தார்கள் இன்று இந்த தேசத்தின் கயவர்கள் பேசுவதற்கு நீ எழுந்து ஒலி வாங்கி யை சரி செய்யும் அளவு உன் வளர்ச்சி சென்று கொண்டு உள்ளது ....வை(க்)கோ உங்கள் வாயில் தாமரையின் காம்பு உள்ளது கடித்து துப்புங்கள் இல்லை என்றால் உங்கள் வாயிலை இந்த காவி சிந்தனை கொண்ட தேச துரோகிகளால் மூடப்படும் ....


No comments:

Post a Comment