Thursday 5 September 2013

இந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கேரளாவில் இன்று திறக்க பட்டது இந்தியாவிலேயே
முதல் வட்டி இல்லா வங்கி """"""செய்தி

ஆசை நீண்ட காலமாய்
வைக்கப்பட்டது நீண்ட முழக்கமாய் 

வேண்டும் வட்டி வாங்கா வங்கி

என்ற கோரிக்கையை நிறை வெற்றி தர
அரசு நின்றது பின் வாங்கி

ஆனால் ஓன்று இணைந்தார்கள்
நண்பர்கள் எல்லாம் வளைகுடாவில்

அவர்களின் பெரும் முயற்ச்சியால் இன்று
துவங்கப்பட்டது வட்டி இல்லா வங்கி கேரளாவில்

பங்கு பத்திரம்.. மது ...புகையிலை
இவைகளுக்கு இந்த வங்கியில் கடன் இல்லை

முடங்கி போய் இருந்த முஸ்லிம்களின் 50 கோடி
இனி வரும் வட்டி இல்ல கடனாக உங்களை தேடி

இது சம்பந்தமாக பேட்டி அளித்தார் ரிசர்வ் வங்கி செய்தி
தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா

(வங்கி சாரா நிதி நிறுவனத்தை கேளரளா மாநில தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வங்கி அனுமதி அளித்துள்ளது)

இது முஸ்லிம்கள் வைத்த கோரிக்கை நீண்ட நாளா

வட்டி இல்லாமல் இனி இங்கு கடன் வாங்கலாம்
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்

இங்கு வட்டி இல்லா கடன் வாங்கி
தொழில் பெறலாம் அபிவிருத்தி

இந்த வங்கி வந்தது பெரும் திருப்த்தி

வைக்கிறார்கள் ஒரு கேள்வி வட்டி வாங்காமல்
வங்கிக்கு நிதி வருமா????

வங்கி தொடர்ந்து நடக்குமா ????

நான் சொல்கிறேன் நடக்கும்
பல வருடங்களை கடந்து நிலைக்கும்

இறைவன் ரஹ்மத் இருந்தால் வளம் கொழிக்கும்
வந்த பணம் வங்கியில் பெருகி திளைக்கும்

வருடத்திற்கு ஆடு 2 குட்டி போடுகிறது
அதிகம் ஆடுதான் அரு படுகிறது

ஆனால் அதிகம் அறுபட்டும் ஊருக்குள்
ஆடுதான் அதிகம் தென்படுகிறது

பண்ணி 10 18 ஒரே நேரத்தில் பெத்து போடுகிறது பிள்ளை
இவளது பெற்றும் அது ஊருக்குள அதிகம் இல்ல
இவளதுக்கும் அது அதிகமும் அறுபடல

காரணம் ஆட்டுக்கு இருக்கிறது அல்லாஹ்வின் கிருபை

பன்னிக்கு இல்லை அல்லாஹ்வின் பரக்கத்
அதோடு சபிக்கிறான் பண்ணியின் உறவை

அதே போல் தான் இந்த வங்கிக்கு
கிடைக்கும் அல்லாஹ்வின் பரக்கத்

அல்லா நாடட்டும் இதே போல் தேசம் முழக்க
வங்கி திறக்க

சிரமமில்லாமல் வட்டி இல்லா வங்கி நடக்க

பஷீர்

No comments:

Post a Comment