Wednesday 11 September 2013

துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் சென்டர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா 10.09.2013 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்புற நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவ நிலைய இயக்குநர் டாக்டர் காலிதா கானம் மற்றும் அவரது கணவர் சேக் அப்துல் அஜீஸ் ETA Melco - AGM வரவேற்றனர்.
Ahamed Meeran - Executive Director  E.T.A  Melco  தலைமையில் மருத்துவ நிலையத்தை ஸ்பான்சர் ஹூசைன் அப்துல் ஜப்பார் தாவூத் சல்மான் திறந்து வைத்தார்.  
ஈ.டி.ஏ மெல்கோ டைரக்டர் A.S.A. பஷீர், முன்னிலை வகித்தார். பல முக்கிய காப்பீட்டு நிறுவன மருத்துவர்கள், ஈடிஏ மெல்கோ ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.  விழா நிகழ்ச்சிகளை  சகோ முகைதீன் பிச்சை, சகோ கான் முஹம்மது , சகோ  முத்துகனி  ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

டாக்டர் காலிதா கானம் திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர். பொது மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் சிறந்த அனுபவம் பெற்றவர்.லண்டனில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்.          

                                                                                                                                    துபாய்      அல் கூஸ் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு இம்மருத்துவ நிலையம் குறைந்த கட்டணத்தில் சிறப்பானதொரு மருத்துவ சேவையினை வழங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இரவு உணவு வழங்கப்பட்டது
தொலைபேசி : 04 338 1947
மின்னஞ்சல் : kmc202020@gmail.com
First Floor
103 & 104
Al Adeem Building
Al Quoz Industrial Area 3
முதுவை ஹிதாயத்

Tuesday 10 September 2013

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா ! ! !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...

How to Find Mobile Number of a Sim Card for Indian Mobile Networks.

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

How to Find Mobile Number of a Sim Card for Indian Mobile Networks.

your mobile Phone number or have no balance in phone and don't know your phone number, such condition will probably let you google the same that "How to find my Mobile Phone Number". or If you found a sim card and want to know its Phone number, here is the Post explaing how to find mobile number is seconds for various mobile networks like Airtel, Vodafone,Reliance, Tata Docomo,Reliance GSM etc.

Reqirement : Insert Sim card in the slot of your mobile.

1. Tata Docomo :

You can get Phone number easily from a Tata Docomo sim card.
Simply dial *580# and you will get the number displayed on your phone same way you check your prepaid balance.

2. Airtel:

If you want to know Phone number of an Airtel sim card, simply dial *140*1600# on your mobile and wait for few seconds. You will receive Phone call from that number only.
Also you can Use *121*9# for Airtel


3. Reliance GSM:

It is very easy to find mobile number from a reliance sim card. Simply dial *1# or *#1# and you will see mobile number displayed of that particular Sim Card.

Note : Number *1# is found to be working for BSNL, Videocon, Idea and Aircel

4. Vodafone IN:

Dial *111*2# from your Vodafone mobile and you will get to know Phone Number.

It is Displayed as:
Balance for 9********(Mobile Number) is Rs. xyz

5. Uninor:

Dial Number *555# , you will see mobile number and offers available for that number.

6. BSNL:

Numbers *1# , *888# and *8888# has been reported to work for BSNL. I ahve not tried above bsnl numbers and searched it online.

Like https://www.facebook.com/kilakaraiclassifiedgroupto get such updates daily.

Kindly share this information with your friends and bring them along with you.

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


எண் நபிமார்களின் பெயர்கள் வசன எண்

1 ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2:30
2 நூஹ் அலைஹிஸ் ஸலாம் 11:25
3 இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம் 19:56
4 இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் 21:51
5 இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் 19:54
6 இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம் 37:112
7 யஃகூப் அலைஹிஸ் ஸலாம் 12:4
8 யூஸுப்அலைஹிஸ் ஸலாம் 12:4
9 லூத் அலைஹிஸ் ஸலாம் 26:160
10 ஹுத் அலைஹிஸ் ஸலாம் 26:124
11 ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம் 26:142
12 ஷுஐப் அலைஹிஸ் ஸலாம் 26:177
13 மூஸா அலைஹிஸ் ஸலாம் 28:7
14 ஹாருன் அலைஹிஸ் ஸலாம் 19:53
15 தாவூத் அலைஹிஸ் ஸலாம் 38:17
16 ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் 27:15
17 ஐயூப் அலைஹிஸ் ஸலாம் 38:41
18 துல்கிப்லு அலைஹிஸ் ஸலாம் 38:48
19 யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் 37:139
20 இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம் 37:123
21 அல்யஸவு அலைஹிஸ் ஸலாம் 38:48
22 ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம் 19:2
23 யஹ்யா அலைஹிஸ் ஸலாம் 19:12
24 ஈஸா அலைஹிஸ் ஸலாம் 19:30
25 முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம் 48:29

சகோ.பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் ஜூனியர் விகடன் பேட்டி..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ.பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் ஜூனியர் விகடன் பேட்டி....!!

'இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''

''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம்,தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அமைதிப் பூங்காவாகஇருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.''

''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம்என்ன ஆதாரம் உள்ளது?''

''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதும் பிறகுஇந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும்போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''

''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''

''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது. நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச்செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது. தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன்உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தபோதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைதுசெய்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.கலிவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர்தான், தி.மு.கலிவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.

தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம். இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''

''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவைகுண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவுஉள்ளது. ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பான்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்? நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலைசெய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ளசகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.''

Monday 9 September 2013

மத அடையாளங்களுடன் கல்விக்கூடங்களில் பயில தடையில்லை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


தங்களின் மார்க்க மத அடையாளங்களுடன் கல்விக்கூடங்களில் பயில தடையில்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெற்றோர்கள் இதை நகலெடுத்து, கல்விக்கூடங்களில் கொடுத்து, நம்முடைய உரிமையை பெற்று, நம் பிள்ளைகள் மார்க்க அடையாளங்களுடன் கல்விக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த தகவல்களை பெற்றுத் தந்த கூத்தாநல்லூர் சகோதரர் அன்சார் தீன் அவர்களுக்கு நன்றிகள் பல....

Reference by : பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Thursday 5 September 2013

ஆர் எஸ் எஸ்சின் கோர தாண்டவம் !!!! RSS

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
ஆர் எஸ் எஸ்சின் கோர தாண்டவம் !!!!

இவர்கள் இரத்தம் கொடுக்கும் கூட்டம் இல்லை இரத்தம் எடுக்கும் கூட்டம் !!!!

எப்போதும் அடங்கிடாத பார்ப்பனத் திமிர்!

பார்ப்பனர் அதிகாரம் - ஆதிக்கம் தொடர்ந்து சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு சான்றாக இந்த படம்!!!

நன்றி
Yousuf Riaz

இந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கேரளாவில் இன்று திறக்க பட்டது இந்தியாவிலேயே
முதல் வட்டி இல்லா வங்கி """"""செய்தி

ஆசை நீண்ட காலமாய்
வைக்கப்பட்டது நீண்ட முழக்கமாய் 

வேண்டும் வட்டி வாங்கா வங்கி

என்ற கோரிக்கையை நிறை வெற்றி தர
அரசு நின்றது பின் வாங்கி

ஆனால் ஓன்று இணைந்தார்கள்
நண்பர்கள் எல்லாம் வளைகுடாவில்

அவர்களின் பெரும் முயற்ச்சியால் இன்று
துவங்கப்பட்டது வட்டி இல்லா வங்கி கேரளாவில்

பங்கு பத்திரம்.. மது ...புகையிலை
இவைகளுக்கு இந்த வங்கியில் கடன் இல்லை

முடங்கி போய் இருந்த முஸ்லிம்களின் 50 கோடி
இனி வரும் வட்டி இல்ல கடனாக உங்களை தேடி

இது சம்பந்தமாக பேட்டி அளித்தார் ரிசர்வ் வங்கி செய்தி
தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா

(வங்கி சாரா நிதி நிறுவனத்தை கேளரளா மாநில தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வங்கி அனுமதி அளித்துள்ளது)

இது முஸ்லிம்கள் வைத்த கோரிக்கை நீண்ட நாளா

வட்டி இல்லாமல் இனி இங்கு கடன் வாங்கலாம்
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்

இங்கு வட்டி இல்லா கடன் வாங்கி
தொழில் பெறலாம் அபிவிருத்தி

இந்த வங்கி வந்தது பெரும் திருப்த்தி

வைக்கிறார்கள் ஒரு கேள்வி வட்டி வாங்காமல்
வங்கிக்கு நிதி வருமா????

வங்கி தொடர்ந்து நடக்குமா ????

நான் சொல்கிறேன் நடக்கும்
பல வருடங்களை கடந்து நிலைக்கும்

இறைவன் ரஹ்மத் இருந்தால் வளம் கொழிக்கும்
வந்த பணம் வங்கியில் பெருகி திளைக்கும்

வருடத்திற்கு ஆடு 2 குட்டி போடுகிறது
அதிகம் ஆடுதான் அரு படுகிறது

ஆனால் அதிகம் அறுபட்டும் ஊருக்குள்
ஆடுதான் அதிகம் தென்படுகிறது

பண்ணி 10 18 ஒரே நேரத்தில் பெத்து போடுகிறது பிள்ளை
இவளது பெற்றும் அது ஊருக்குள அதிகம் இல்ல
இவளதுக்கும் அது அதிகமும் அறுபடல

காரணம் ஆட்டுக்கு இருக்கிறது அல்லாஹ்வின் கிருபை

பன்னிக்கு இல்லை அல்லாஹ்வின் பரக்கத்
அதோடு சபிக்கிறான் பண்ணியின் உறவை

அதே போல் தான் இந்த வங்கிக்கு
கிடைக்கும் அல்லாஹ்வின் பரக்கத்

அல்லா நாடட்டும் இதே போல் தேசம் முழக்க
வங்கி திறக்க

சிரமமில்லாமல் வட்டி இல்லா வங்கி நடக்க

பஷீர்

நம் நாட்டுக்காக

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.
அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின்தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்
விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின்ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???
முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-
வாங்கவும்:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-
வாங்கவும்:-

USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO,NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-
வாங்கவும்:-

USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-
வாங்கவும்:-

USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
வாங்கவும்:-

USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-
வாங்கவும்:-

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-
வாங்கவும்:-

USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWERTO SHOWER.

MILK POWDER:-
வாங்கவும்:-

USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-
வாங்கவும்:-

USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.
MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-

USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-
வாங்கவும்:-

Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..!

இந்திய உளவுத்துறையும், ஆர்.எஸ்.எஸ்.ஸும்தான் இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்திய உளவுத்துறையும், ஆர்.எஸ்.எஸ்.ஸும்தான் இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் ! ”: முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப் குற்றச்சாட்டு !


இந்திய நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., ஐ.பி. ஆகிய அமைப்புகள்தான் பெரிய தீவிரவாத அமைப்புகள் என்றும், இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இவைதான் என்றும் மஹாராஷ்டிரா முன்னாள் 
ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப் அவர்கள் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் புனேவில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் கூட்டமைப்பின் 26வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்பொழுது இந்தக் கருத்தைக் கூறினார்.

“மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிக்க வைத்து விட்டனர்.

இப்பொழுது வரை, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற 17 குண்டு வெடிப்பு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத், மாலேகான் குண்டுவெடிப்பில் இவர்களுடைய தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டது. இந்த அமைப்புகளால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். பல இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்தார்கள். இதற்கு உள்ளூர் காவல்துறையும் அதற்கு துணையாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.

எஸ்.எம். முஷ்ரிப் அவர்கள் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் (Anti Terrorism Squad & ATS) ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதில் மர்மம் இருக்கின்றது என்று அப்போதே கூறி இருந்தார். 26/11 மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகளின் தொடர்பு இருக்கின்றது என்றார்.

கர்கரேயை கொலை செய்தது யார் ?

இது தொடர்பாக “ Who Killed Karkare? The Real Face of Terrorism ” ( கர்கரேயை கொலை செய்தது யார் ? தீவிரவாதத்தின் உண்மை முகம் ) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றை எழுதினார் எஸ்.எம். முஷ்ரிப். இதில், ஐ.பி. மற்றும் இந்துத்துவ சக்திகளின் உண்மை முகத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்தப் புத்தகத்தில் கர்கரேயின் கொலையில் மூளையாக செயல்பட்டதில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அடிப்படைவாத அமைப்புகளுக்கு பங்கு உண்டு என்பதை அம்பலப்படுத்தினார். மேலும், இந்த அமைப்புகளை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இந்தப் புத்தகம் “ இலக்கியச்சோலை ” பதிப்பகத்தின் சார்பாக தமிழில் வெளி வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தப் புத்தகம் ஹிந்து, உருது, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

டிசம்பர் 2010 மும்பை நீதிமன்றத்தில், மஹராஷ்டிரா மாநில அரசு இந்தப் புத்தகம் பிரச்னைகளை உருவாக்கும் என்றும், இதை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

இதை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் B.H. மர்லாபல்லே, U.D. சல்வி ஆகியோர் விசாரித்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: “ முஷ்ரிப் இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் அவருடைய கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு. ”

முன்னாள் பீகார் எம்.எல்.ஏ. ராதாகண்ட் யாதவ் மற்றும் ஜோதி பெடேகர் ஆகியோர்களின் மனுக்களில், “ தீவிரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதில் ஐ.பி. மற்றும் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத் போன்ற அமைப்புகளுக்கு தொடர்பிருக்கும் ” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

நன்றி
தூத்தூ /  
சங்கிலிக் கருப்பு

Wednesday 4 September 2013

காவி பயங்கிரவாதி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இந்தியாவில் காவல் துறையினரால் அடிவாங்கபடும்  இஸ்லாமியனுக்கு பெயர் தீவிரவாதி
காவல்  துறையே தூக்கி போட்டு காவி பயங்கிரவாதி இந்துகளு
க்கு பெயர் தேச பக்த்தர்கள்