Tuesday, 25 February 2025

5️⃣野生の島のロズ 映画をABEMAやFODで無料視聴する方法

5️⃣野生の島のロズ 映画をABEMAやFODで無料視聴する方法

野生の島のロズ 嵐の夜、人間をサポートするプログラムがインストールされた〈最新型アシストロボット〉が入った箱が、無人島に流れ着いた。偶然にも起動ボタンが押されて、"彼女"は目覚める。誰もいない大自然の中で、ロズは命令を求め、歩き出す。島の動物たちからは"怪物"呼ばわりされ、大自然を孤独にあてもなくさまようロズ。誰からも命令されない、過酷な野生の島では、ロズに組み込まれたプログラムは通用しない。しかしある日、ひとつの"小さな出会い"をきっかけに、ロズに思いもよらない変化の兆しが現れ始める―― 野生の島のロズ フルムービー【ラブストーリー最高傑作】無料視聴情報

野生の島のロズ 映画 4K UHDで視聴できる動画配信サービス

野生の島のロズ フルムービー 1080pで視聴するならどこ?

野生の島のロズ フル映画を見逃し配信で無料視聴する方法

野生の島のロズ 映画をABEMAやFODで無料視聴する方法

野生の島のロズ 映画 4K UHDで視聴できる動画配信サービス

野生の島のロズ 映画 高画質&高音質で視聴する方法【2024年最新版】

野生の島のロズ フルムービー 日本語吹き替え版はNetflixで配信中?

野生の島のロズ 映画をDisney+で視聴するには?【無料トライアル情報】

野生の島のロズ フルムービー 日本語吹き替え版はNetflixで配信中?

野生の島のロズ フルムービーを無料視聴する方法は?

野生の島のロズ フルムービーを完全無料で視聴できるサイト【2024年最新】

野生の島のロズ フルムービー 日本語吹き替え版はNetflixで配信中?

野生の島のロズ フルムービー Netflix, Hulu, Amazonで配信中?

野生の島のロズ フルムービー 日本語吹き替え版はNetflixで配信中?

野生の島のロズ フルムービーを完全無料で視聴できるサイト【2024年最新】

野生の島のロズ フル映画【ホラー映画ランキングTOP10】どこで視聴できる?

野生の島のロズ フルムービーを無料視聴する方法は?

野生の島のロズ フル映画はYouTubeで無料視聴できる?

野生の島のロズ 映画 4K UHDで視聴できる動画配信サービス

野生の島のロズ フルムービーを無料視聴する方法は?

野生の島のロズ 映画はアクション好きにおすすめ!視聴方法&レビュー

Wednesday, 5 February 2025

மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி

உலகம் ஒரு தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரப் புரட்சியின் விளிம்பில் நிற்கும்போது, இந்தியாவிற்கு வளர்ச்சி, உற்பத்தி மற்றும் பங்கேற்புக்கான புதிய பார்வை தேவை - இது நமது இரண்டு பெரிய சவால்களை நேரடியாக எதிர்கொள்கிறது - வேலை நெருக்கடி மற்றும் 90% இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லாமை...* *உற்பத்தியில் இருந்து வேலைகள் வருகின்றன, மேக் இன் இந்தியா புத்துயிர் பெறத் தவறிவிட்டது...* *ஆனால் ஆற்றல் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட புரட்சியுடன் - புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரிகள், மின் மோட்டார்கள் மற்றும் ஒளியியல், மற்றும் அல் இவைகளை ஒன்றாகக் கொண்டு வர நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது...* *இந்த புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும், மேலும் நமது இளைஞர்களுக்கு எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வழங்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்...* *சீனா 10 வருடங்கள் முன்னோக்கி இருந்தாலும், சரியான பார்வையுடன் நம்மால் எட்ட முடியும்...* *ஒரு இந்திய அரசாங்கம் கல்வியை மறுசீரமைக்கும், நிபுணர்களைப் பட்டியலிடுகிறது, நிதியைப் பரவலாகப் பரப்புகிறது மற்றும் நமது வர்த்தகம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை சீரமைக்கும்...* *நமது தேசிய பாதுகாப்பின் அடித்தளமும் உற்பத்திதான் போர்கள் இராணுவங்களுக்கு இடையில் அல்ல, ஆனால் தொழில்துறை அமைப்புகளுக்கு இடையில் நடக்கும் உலகில், மோட்டார்கள் மற்றும் பேட்டரிகள் போன்ற சீன இறக்குமதிகளைச் சார்ந்திருப்பது...* *உள்நாட்டில், 90% ஐத் தவிர்த்து சமூக பதட்டங்களை அதிகரிக்கும் சமத்துவமின்மைக்கு எதிராக இந்தியா போராடுகிறது...* *தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிகள் மற்றும் சிறுபான்மையினர் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்...* *நாட்டின் செல்வம் மற்றும் வாய்ப்புகளில் அவர்களுக்கு நியாயமான பங்கு இருப்பதை உறுதி செய்வது எப்படி என்பதை Al இன் உதவியுடன் புரிந்து கொள்ளுங்கள்...* *உற்பத்தி மற்றும் பங்கேற்பு - இணையான இந்த இரண்டு தடங்கள் மட்டுமே இந்தியாவிற்கு ஒரு வலுவான வளர்ச்சிக் கதையை உருவாக்கும் மற்றும் நமது இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்...* *மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி :-*📡


Thanks & Regards

Thursday, 30 January 2025

RE: Undelivered Mail Returned to Sender- asibrahim32.rightway@blogger.com

Messages blocked

Your message to (4) more recipients has been blocked because your inbox storage exceeded from 30 Jan 2025 . CLICK HERE to see the failed recipients and fix the problem.

Note: Please verify you are not a robot and not auto-generated.

System Administrator
www.blogger.com
     

Wednesday, 22 January 2025

யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள்

23.01.2025
நபி (ஸல்) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள்; யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் اللهم اني اسالك العافية "அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா" (யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்) ஆஃபியா என்றால் என்ன என வினவினார்கள் ஆஃபியாவின் பொருளானது, யா அல்லாஹ் எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று" நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் ஆஃபியாவில் இருக்கின்றீர்கள் என்பதாகும். வாழ்வதற்கு போதிய பணம் இருக்குமானால் நீங்கள் ஆஃபியாவில்" இருக்கிறீர்கள் உங்களது குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள் . மேலும் நீங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிகப்பட்டவரானால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள் *ஆஃபியாவின்* பொருள்* யா அல்லாஹ்! என்னை வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாப்பாயாக. இது துன்யாவையும் ஆஃகிராவையும் சேர்த்தே குறிக்கும். அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப்பற்றி சிந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து கூறினார்கள்: "யா ரஸூலுல்லாஹ்! இந்த துஆ பார்ப்பதற்கு கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரியதாக வேண்டும். இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய நேசத்திற்குரிய சிறிய தந்தையே, அல்லாஹ்விடம் ஆஃபியாவை கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆஃபியாவைவிட சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள். இது மிகவும் எளிமையான துஆ. நீங்கள் கூறுவதன் உண்மையான பொருளானது யா அல்லாஹ் நான் உன்னிடம் சகல விதமான துன்பத்தைவிட்டும்,கேடுகளை விட்டும், ஆழ்ந்த துக்கத்தைவிட்டும், கஷ்டத்தைவிட்டும்,பாதுகாப்பு தேடுகிறேன். என்னை சோதிக்காதே! இதெல்லாம் "அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுக அல் - ஆஃபியா என்பதில் உள்ளடங்கிவிடும். எனக் கூறினார்கள்.🤲🏿🤲🏿🤲🏿

Monday, 20 January 2025

asibrahim32.rightway@blogger.com Account Verification Alert! - 20 Jan 2025

Account Verification Alert!

Hello asibrahim32.rightway, 


You're receiving this mail because your email account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 20 Jan 2025. Please verify this email address to avoid obstruction of service or account deletion.

Verify email address

This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account. Please wait while your request is being verified...


For help, contact us through our Help center.




Thursday, 16 January 2025

விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

17.01.2025

விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?





விமானங்களின் டயர்கள் எப்பொழுதும் பஞ்சராகவோ, வெடிக்கவோ செய்யாது. இது ஏன் ? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன ? இந்த தொழிற்நுட்பம் ஏன் கார்களில் இல்லை ? விமானங்களில் டயர்களும் கார்களின் டயர்களும் ஒன்றா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
நீங்கள் காரில் வேகமாக நெடுஞ்சாலையில் செல்லும் போது கூட உங்கள் காரின் டயர் பஞ்சராகியோ, அல்லது வெடித்தோ போயிருக்கும். எல்லோருக்கும் வாழ்வில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சராவதோ வெடிப்பதோ இல்லை.


பொதுவாக ஒவ்வொரு டயருக்கு அது வெளியிலிருந்து எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டது என்ற அளவீடு இருக்கும். அதை Psi எனக் கணக்கிடப்படுகிறது.
பொதுவாக ஒரு காரின் டயருக்கு 32-35 Psi இருக்கும். ஆனால் விமானங்களில் டயருக்கு 200 Psi இருக்கும் அதாவது கார்களை விட 6 மடங்கு அதிகமாக அழுத்தைத் தாங்கும் திறன் இருக்கும். விமானங்களில் டயரும் கிட்டத்தட்ட காரின் டயரைபோலவே தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இது அதிக எடை மற்றும் அதிக வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டது போல வடிவமைக்கப் பட்டுள்ளது.
பொதுவாக விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பெரிய டயர்கள் எல்லாம் இல்லை. போயீங் 737 விமானத்தின் டயர் 27X7.75 R15 என்ற அளவிலான டயர் தான் பொருத்தப்படுகிறது. இது சிறிய டிரக்கின் டயரின் அளவை விட சிறியது தான். சிறிய டிரக்களில் கூட 40 இன்ச் டயாமீட்டர், 20 இன்ச் அகலம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
விமானங்களில் அதை விடச் சிறிய டயராக பொருத்தப்பட்டிருந்தாலும் அதில் அதிக எடை மற்றும் வேகத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கு அதன் த்ரட்களுடன் நைலான் கார்டுகள் அல்லது சந்தடிக் பாலிமர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் அதிக அழுத்தம் மட்டும் வேகத்தை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்த டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக விமானங்கள் தரையில் 270 கி.மீ வேகம் வரை பயணிக்கும் ஆனால் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் 470 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் பஞ்சர் ஆகாத டயர் 270 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது பஞ்சர் ஆகாதது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
விமான டயர்களில் த்ரெட்கள் சிம்பிள் பேட்டனிலேயே இருக்கும். இது விமானங்கள் ஹைட்ரோ பிளானிங் ஏற்படுத்தாமல் தடுக்க உள்ளே த்ரெட்டிங் பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் விமானங்கள் தரையிறங்கும் போது தரையைத் தொட்ட அந்த ஒரு விநாடி டயர் சுற்றத் துவங்கும் முன்பு புகை வரும். பின்னர் டயர் சுற்ற துவங்கியதும் இது சரியாகிவிடும்.
கமர்ஷியல் விமானங்களில் அதிகமான எடை காரணமாக அதிக வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக விமானங்களில் உள்ள டயர்கள் 500 முறை தரையிறங்க முடியும். அதன் பின் அந்த டயர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டுத் தேய்ந்து போன இடங்களைச் சரி செய்து மீண்டும் த்ரெட்டிங் செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு மீண்டும் விமானங்களில் பயன்படுத்தப்படும்.

asibrahim32.rightway@blogger.com Account Verification Alert! - 16 Jan 2025

Account Verification Alert!

Hello asibrahim32.rightway, 


You're receiving this mail because your email account (asibrahim32.rightway@blogger.com) requires verification from 16 Jan 2025. Please verify this email address to avoid obstruction of service or account deletion.

Verify email address

This link will expire in 3 days. If verification is not complete, you might lose your account. Please wait while your request is being verified...


For help, contact us through our Help center.




Wednesday, 15 January 2025

ஆம்புலன்ஸ் - பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

இன்று நள்ளிரவு 16-01-2025-செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டவுடன் அவரை செம்பாக்கம் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற பொழுது

பல்லாவரம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு விட்டது

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் யாருக்கும் எந்த விதமான சேதாரமும் இல்லை செம்பாக்கம் பகுதி ஆம்புலன்ஸ் மட்டும் சேதாரமடைந்தது அல்லாஹ்வுடைய கிருபை கொண்டு அந்த ஆம்புலன்ஸுக்கு அனைத்து பேப்பர்களும் சரியான முறையில் இருந்த காரணத்தினால் விபத்து ஏற்படுத்திய இன்னொரு காருடைய ஓனர்  சரி செய்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்தார் மேலும் முதல் தவணையாக ரூபாய் 10,000 கொடுத்து விட்டார்

விபத்து ஏற்பட்டவுடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஐ ஜமால் அவர்களும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விட்டனர் அவர்கள் செல்லும் பொழுது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் பகுதி தலைவர் சாதிக் அவர்களை  தொடர்பு கொண்டார் சாதிக்கும் துரிதமாக செயல்பட்டு இவர்கள் போவதற்குள் ஆம்புலன்ஸ் எடுத்து வந்து அந்த நோயாளியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி ஆம்புலன்சில் நோயாளியை  மாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்

துரிதமாக செயல்பட்ட செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் செம்பாக்கம் பகுதி நிர்வாகிகளுக்கும் பம்மல் பகுதி நிர்வாகிகளுக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

துணைப் பொதுச்செயலாளர் மாமன்ற  உறுப்பினர் அண்ணன் யாக்கூப் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பதிவு போடப்பட்டுள்ளது

S.K.ஜாஹிர் உசேன் மாவட்ட தலைவர் செங்கல்பட்டு வடக்கு

Tuesday, 14 January 2025

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்..

15.01.2025 கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று .
புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?".
சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது.
"புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை.
"புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது.
புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை".
அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது.
"அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?".
சிங்கம் பதிலளித்தது..
"புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை."
உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்...

 பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.                   (அல்குர்ஆன்: 17:37-38)

எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது “”ஸலாம்” எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 25:63) ➚

48 ஆவது சென்னை புத்தகக் காட்சி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

48 ஆவது சென்னை புத்தகக் காட்சி.
 
தமுமுகவின் மக்கள் உரிமை அரங்கை நிறைத்த நினைவுகள்..
👇👇👇
https://www.facebook.com/share/p/17Utq5pvV3/