எவ்வளவு திமிரான பார்பன பேச்சு இதற்கு முன்பு இவ்வளவு தைரியமாக இவர்கள் பேசமுடிந்ததா. இதையும் சரி என்று வியாக்கியானம் செய்பவர்கள் உள்ளார்கள் ஏதோ அவர்களுக்கு சலுகை கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ அவர்கள் பார்வையில் பார்பனர் நம்பூதிரி பண்டிட் போன்ற உயர்சாதியினரை தவிர எல்லோரும் அடிமைகள் தான்.
சரி அவரவர் குலத்தொழிலை செய்ய சொல்லும் இவர்கள் ஏன் மணியாட்டி மந்திரம் மட்டும் ஓதுவதோடு நிறுத்தி கொள்ளலாமே ஏன் அனைத்து உயர்பதவிகளையும் உயர்கல்வியையும் தனி உரிமை கொண்டாடுகிறார்கள். இல்லை கல்வி வேலை என்று மட்டும் இருந்து கொண்டு பூஜை புனஸ்காரம் எல்லாம் மற்றவர்களிடம் விட்டு விடலாமே. இரண்டும் இருந்தால் தான் ஒருபக்கம் கடவுள்பெயரை சொல்லி பொய் புராண கதைகளை சொல்லி மக்களை பயமுறுத்தி வைப்பது. மறுபக்கம்கல்வியை அபகரித்து உயர்பதவிகளில்அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்வது. படித்தால் தானே ஏன் எதற்காக என்று கேள்வி கேட்பாய் என்று கல்விக்கு படிப்படியாக தடை. பார்பனர் கடல்தான்டகூடாது என்று மனுதர்மம் சொல்கிறது ஆனால் எத்தனை வசதியான பார்பனர் வீட்டு பிள்ளைகள் கடல் தாண்டி கல்வி வேலை என்று போகாமல் இருக்கிறார்கள்.அவர்களுக்கு என்று மட்டும் தனி நீதி மனுதர்மத்தை அவர்கள் மீறினால் தப்பில்லை.
எல்லாம் தெரிந்தும் சிலர் இதுபோன்ற திமிராக பேசுகின்ற காவிகளுக்கு துணை போகிறார்கள். இவர்கள் யதார்த்தம் புரிந்து இவர்கள் விழிக்கும் போது உயர்சாதி சர்வாதிகாரி கையில் அதிகாரம் இருக்கும். மக்கள் ஆட்சி காணாமல் போய் இருக்கும் படிப்படியாக அதற்கான சட்டங்கள் அடுத்து வரும் ஆதரிப்பவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல அவர்கள் சந்ததியினருக்கு மற்றும் அனைவருக்கும் குழி தோண்டி கொண்டு இருக்கிறார்கள்.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Sunday, 2 February 2020
Saturday, 1 February 2020
இந்திய சமூகங்களுக்கும் எதிரானது. மனுதர்மம்தான் அதன் சித்தாந்தம்.
1980 களில் பாஜக ஒரு கவனிக்கப்படாத கட்சி.
1990 களில் அத்வானி என்ற மிகப்பெரும் எதிரியை இந்த நாடு எதிர் கொண்டிருந்தது.
2001 ல், குஜராத் படுகொலைகளின் பின்னணியில் நரேந்திர மோடி என்ற முகத்தை இனம் கண்டோம்.
2011 வரை, அத்வானி, நரேந்திர மோடி என நாம் தெரியலானோம்.
2014 முதல் நரேந்திர மோடி என்பரின் பொல்லாத்தனங்களை கண்டு வந்தோம்.
2019 தேர்தலுக்குப் பின் மோடியை விட மோசமான அமித்சாவைக் கண்டு வருகிறோம்.
மேற்காணும் பட்டியலில் நமது எதிரி யார்? இதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆர்எஸ்௭ஸ் பயிற்றுவித்து தயார் படுத்தியுள்ள மோசமான கிரிமினல் எண்ணம் கொண்டவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அதன் முழு தயாரிப்புமே ஆபத்தானவைகள் தான்.
எனவே நமது எதிர்ப்பு வெறும் மோடி, அமித்சா என்பதல்ல.
ஆர்எஸ்௭ஸ் சின் சித்தாந்தம்தான் நமது எதிரி.
அதுதான் அழிக்கப்பட வேண்டும்.
அந்த சித்தாந்தம் முஸ்லிம்கள் மட்டுமல்ல. ஒரு சாதியைத் தவிர மற்ற அனைத்து இந்திய சமூகங்களுக்கும் எதிரானது. மனுதர்மம்தான் அதன் சித்தாந்தம்.
எனவே நமது போராட்டத்தின் குரல் ஆர்எஸ்௭ஸ் சித்தாந்தத்தை குறிவைத்து இருக்க வேண்டும்.
மவ்லவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ.
உங்கள் நன்பனான AS
1990 களில் அத்வானி என்ற மிகப்பெரும் எதிரியை இந்த நாடு எதிர் கொண்டிருந்தது.
2001 ல், குஜராத் படுகொலைகளின் பின்னணியில் நரேந்திர மோடி என்ற முகத்தை இனம் கண்டோம்.
2011 வரை, அத்வானி, நரேந்திர மோடி என நாம் தெரியலானோம்.
2014 முதல் நரேந்திர மோடி என்பரின் பொல்லாத்தனங்களை கண்டு வந்தோம்.
2019 தேர்தலுக்குப் பின் மோடியை விட மோசமான அமித்சாவைக் கண்டு வருகிறோம்.
மேற்காணும் பட்டியலில் நமது எதிரி யார்? இதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆர்எஸ்௭ஸ் பயிற்றுவித்து தயார் படுத்தியுள்ள மோசமான கிரிமினல் எண்ணம் கொண்டவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அதன் முழு தயாரிப்புமே ஆபத்தானவைகள் தான்.
எனவே நமது எதிர்ப்பு வெறும் மோடி, அமித்சா என்பதல்ல.
ஆர்எஸ்௭ஸ் சின் சித்தாந்தம்தான் நமது எதிரி.
அதுதான் அழிக்கப்பட வேண்டும்.
அந்த சித்தாந்தம் முஸ்லிம்கள் மட்டுமல்ல. ஒரு சாதியைத் தவிர மற்ற அனைத்து இந்திய சமூகங்களுக்கும் எதிரானது. மனுதர்மம்தான் அதன் சித்தாந்தம்.
எனவே நமது போராட்டத்தின் குரல் ஆர்எஸ்௭ஸ் சித்தாந்தத்தை குறிவைத்து இருக்க வேண்டும்.
மவ்லவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ.
உங்கள் நன்பனான AS
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது
*குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. எனினும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்று நிராசை அடையக் கூடியவர்களுக்கான ஒரு சிறிய பதிவு...*
அல்லாஹ் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.
மத்திய அரசு இப்படி பிடிவாதமாக இருப்பதால்...
1. நம்மிடையே ஒற்றுமை மேலும் வலுப்படும்.
2.அனைத்து சமூக மக்களின் ஆதரவும் பெருகுகிறது.
3. உலக நாடுகளின் நிலைப்பாட்டையும் ஆதரவையும் அறிந்து கொள்ள முடிகிறது.
4. இஸ்லாத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் திரும்புகிறது.
5. இந்துத்துவா என்பதை பற்றியும் அவர்களின் திட்டங்கள் பற்றியும் உலகமே அறிந்து கொள்கிறது.
6. இந்துத்துவா இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி கோரமாக நடந்து கொள்வார்கள் என்பதையும் அல்லாஹ் வெளிக்கொண்டு வந்து அவர்களின் சுய ரூபத்தை உலக மக்களுக்கு காட்டிக் கொடுக்கிறான்.
7. முஸ்லிம்களின் சகிப்புத்தன்மையை உலகமே புரிந்து கொண்டு நமக்கு ஆதரவாக ஒன்று சேர்வதை காணமுடிகிறது.
8. இந்துத்துவா கொள்கைக்கு இந்தியாவில் எவ்வளவு எதிர்ப்பு என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது.
9. இந்தியா மதசார்பற்ற நாடாக தொடர்வதையே உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்கின்றனர்.
10. ஆளும் மத்திய பா.ஜ.க. மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த அளவு விரோதமானது என்பதை அவர்களது தற்கால செயல்பாடுகளின் மூலம் அவர்களே நிரூபிக்க இதுவே ஒரு சந்தர்ப்பம் ஆகி விட்டது.
இப்படி எத்தனை எத்தனையோ பலன்கள் ஆளும் வர்க்கத்தின் இந்த பிடிவாத்தின் காரணமாக வெளிப்பட்டு கொண்டுள்ளது...
சிந்தியுங்கள். இனி பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இறைவன் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.
உங்கள் நன்பனான AS
அல்லாஹ் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.
மத்திய அரசு இப்படி பிடிவாதமாக இருப்பதால்...
1. நம்மிடையே ஒற்றுமை மேலும் வலுப்படும்.
2.அனைத்து சமூக மக்களின் ஆதரவும் பெருகுகிறது.
3. உலக நாடுகளின் நிலைப்பாட்டையும் ஆதரவையும் அறிந்து கொள்ள முடிகிறது.
4. இஸ்லாத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் திரும்புகிறது.
5. இந்துத்துவா என்பதை பற்றியும் அவர்களின் திட்டங்கள் பற்றியும் உலகமே அறிந்து கொள்கிறது.
6. இந்துத்துவா இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி கோரமாக நடந்து கொள்வார்கள் என்பதையும் அல்லாஹ் வெளிக்கொண்டு வந்து அவர்களின் சுய ரூபத்தை உலக மக்களுக்கு காட்டிக் கொடுக்கிறான்.
7. முஸ்லிம்களின் சகிப்புத்தன்மையை உலகமே புரிந்து கொண்டு நமக்கு ஆதரவாக ஒன்று சேர்வதை காணமுடிகிறது.
8. இந்துத்துவா கொள்கைக்கு இந்தியாவில் எவ்வளவு எதிர்ப்பு என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது.
9. இந்தியா மதசார்பற்ற நாடாக தொடர்வதையே உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்கின்றனர்.
10. ஆளும் மத்திய பா.ஜ.க. மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எந்த அளவு விரோதமானது என்பதை அவர்களது தற்கால செயல்பாடுகளின் மூலம் அவர்களே நிரூபிக்க இதுவே ஒரு சந்தர்ப்பம் ஆகி விட்டது.
இப்படி எத்தனை எத்தனையோ பலன்கள் ஆளும் வர்க்கத்தின் இந்த பிடிவாத்தின் காரணமாக வெளிப்பட்டு கொண்டுள்ளது...
சிந்தியுங்கள். இனி பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இறைவன் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்.
உங்கள் நன்பனான AS
*தமிழகத்தில்* *ஆயிரம்_கிலோ_மீட்டர்* *மனிதசங்கிலி_போராட்டம்
*தமிழகத்தில்*
*ஆயிரம்_கிலோ_மீட்டர்*
*மனிதசங்கிலி_போராட்டம்*
*மத்திய அரசு கொண்டு வந்த CAA குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டியும் மாநில அரசு தமிழகத்தில் CAA NRC NPR போன்ற கருப்பு சட்டங்களை ஆதரிக்க மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற கோரியும் தமிழக மக்கள் மேடை சார்பில்*
*ஜனவரி 30 அன்று மாலை 4:30 மணியளவில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது*
*ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது*
*இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்துக்கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்*
https://www.facebook.com/1547895635440248/posts/2571334266429708/?flite=scwspnss&extid=gMNe5jHyz99vVsbl
Sent from my iPhone
*ஆயிரம்_கிலோ_மீட்டர்*
*மனிதசங்கிலி_போராட்டம்*
*மத்திய அரசு கொண்டு வந்த CAA குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டியும் மாநில அரசு தமிழகத்தில் CAA NRC NPR போன்ற கருப்பு சட்டங்களை ஆதரிக்க மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற கோரியும் தமிழக மக்கள் மேடை சார்பில்*
*ஜனவரி 30 அன்று மாலை 4:30 மணியளவில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது*
*ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது*
*இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்துக்கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்*
https://www.facebook.com/1547895635440248/posts/2571334266429708/?flite=scwspnss&extid=gMNe5jHyz99vVsbl
Sent from my iPhone
CAA,NRC,NPR ஆகிய கொடிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு
தோழர்களே
மத்திய பாசிச மோடி அரசின் CAA,NRC,NPR ஆகிய கொடிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினத்தில் திருவெற்றியூர் முதல் தாம்பரம் வரை சென்னை மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
இந்த மனித சங்கிலி நிகழ்வில் சைதாப்பேட்டை முதல் கிண்டி வரை உள்ள பகுதிகள் மனித சங்கிலி அமைக்கும் மையங்கள்..
1, வேளச்சேரி - சைதாப்பேட்டை பனகல் மாளிகை
2, அம்பத்தூர் - சின்னமலை சர்ச்
3, ஆவடி - செல்லம்மாள் கல்லூரி
4, மதுரவாயல் - கிண்டி ரயில் நிலையம்
( குறிப்பு : மனித சங்கிலி நடைபெறும் நேரம் 4.30 முதல் 5.30 வரை. எனவே அனைத்து தோழர்களும் சரியாக 4.00 மணிக்கு சம்மந்தப்பட்ட மையத்திற்கு வந்து விட வேண்டும். வரும்போது தேசிய கொடி, பிளக்கார்டு, மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி கை அட்டைகள் கொண்டு வரவேண்டும்)
தொடர்புக்கு
ஹாஜா முயீனுத்தீன் ஜமாலி .
வேல்முருகன்.
மத்திய பாசிச மோடி அரசின் CAA,NRC,NPR ஆகிய கொடிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினத்தில் திருவெற்றியூர் முதல் தாம்பரம் வரை சென்னை மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
இந்த மனித சங்கிலி நிகழ்வில் சைதாப்பேட்டை முதல் கிண்டி வரை உள்ள பகுதிகள் மனித சங்கிலி அமைக்கும் மையங்கள்..
1, வேளச்சேரி - சைதாப்பேட்டை பனகல் மாளிகை
2, அம்பத்தூர் - சின்னமலை சர்ச்
3, ஆவடி - செல்லம்மாள் கல்லூரி
4, மதுரவாயல் - கிண்டி ரயில் நிலையம்
( குறிப்பு : மனித சங்கிலி நடைபெறும் நேரம் 4.30 முதல் 5.30 வரை. எனவே அனைத்து தோழர்களும் சரியாக 4.00 மணிக்கு சம்மந்தப்பட்ட மையத்திற்கு வந்து விட வேண்டும். வரும்போது தேசிய கொடி, பிளக்கார்டு, மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி கை அட்டைகள் கொண்டு வரவேண்டும்)
தொடர்புக்கு
ஹாஜா முயீனுத்தீன் ஜமாலி .
வேல்முருகன்.
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டன
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள்.
அல்குர்ஆன் -23:1,2,9
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள்.
அல்குர்ஆன் -23:1,2,9
எத்தனை திமிர் இந்த பாஸிச ஆரிய கும்பலுக்கு தமிழர்கள் எரும்புகளாம் அவர்கள் வாகனத்தை ஏற்றி கொன்று விடலாம் என்று கிண்லடித்திருக்கிறார் ஆரியபார்பான்
எத்தனை திமிர் இந்த பாஸிச ஆரிய கும்பலுக்கு தமிழர்கள் எரும்புகளாம் அவர்கள் வாகனத்தை ஏற்றி கொன்று விடலாம் என்று கிண்லடித்திருக்கிறார் ஆரியபார்பான்
Subscribe to:
Posts (Atom)