Sunday 29 June 2014

குர் ஆனை கற்றுக் கொள்ள அறிய வாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக துபாய் மண்டலத்தின் சார்பாக திருக் குர் ஆனை கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் வாரம் தோறும் சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் இரவு 8:30 மணியளவில் ஏற்பாடு செய்யப் பட்டு நடைபெற்று வருகிறது,திருக்குரானை கற்றுக் கொள்ள விரும்பும் சகோதரர்கள் வகுப்பிலே கலந்துக் கொள்ளலாம்,
வயது வரம்பு கிடையாது
(தகுதி - இறைவேதத்தை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டுமே)
நீங்கள் தயாரா?
அன்புடன்
முஹைதீன்
0503762170, 0503792167,0509431980.

No comments:

Post a Comment