Monday 30 June 2014

ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சியில் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்களின் உரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் பரமக்குடி A.S.இப்ராஹிம் அவர்கள் நபிவழியை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,
நபி [ஸல்] அவர்களை நபித் தோழர்கள் எவ்வாறு பின் பற்றினார்களோ அதைபோன்று நாமும் பின்பற்ற வேண்டும் என்றும், நபி [ஸல்] அவர்களின் வழி நடந்தால் நரகமில்லை என்றும் தனது உரையில் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் உபதேசம் செய்தார்,

Please press button   ctrl+click 

No comments:

Post a Comment