Tuesday 26 March 2013

நெருடல் - நாம் எங்கே போகிறோம்? “குட்டீஸ் சுட்டீஸ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


நெருடல் - நாம் எங்கே போகிறோம்?

நேற்று  (24.03.2013) மாலை சன் டி.வி யில் ஒளிபரப்பான குட்டீஸ் சுட்டீஸ்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் குழந்தையின் பெயர் சஹானாஅவள் அம்மாவின் பெயர்  “அகிலாண்டேஸ்வரிஅப்பாவின் பெயர்  “நசீர் ஹுசைன்”. அம்மாவும் , அப்பாவும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்லும் கோயில் ஆஞ்ச நேயர் கோவில்
நிகழ்ச்சியை நடத்தும் இமான் அண்ணாச்சி இந்த குடும்பத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லி அனைவரையும் கரகோஷம் செய்ய சொன்னார்.
நாம் எங்கே போகிறோம்?
சமுதாயத்தை விட்டு, ஜமா அத்தை விட்டு  வெளியே வாழும் நம்மவர்கள்தான் இப்படி வழி தவறி போகிறார்கள். வெறும் பெயரளவில் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருக்கிறார்கள். அவர்களை நல்வழிப் படுத்த சமுதாயத் தலைவர்கள் முயர்சி எடுக்கட்டும் வல்ல அல்லாஹ் வழி காட்டுவான்
.
நூர்தீன் 
__._,_.___

No comments:

Post a Comment