Thursday 14 February 2019

15.02.2019

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ்
துபாய் மண்டலம் *தமுமுக* சார்பாக அன்று 15/02/2019 வெள்ளிக்கிழமை
மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி விபரங்கள்...

தமுமுக மண்டல மர்கஸில் இஷா தொழுகைக்கு பிறகு
சகோதரர் A.S. இப்ராஹிம் அவர்களும்,

சோனாப்பூர் பல்தியா கேம்பில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சகோதரர் அதிரை சாகுல் ஹமிது தமுமுக துபாய் மண்டலம் அவர்களும்

சோனாபூர் MLSS கேம்பில் ஜீம்ஆ குத்பா உரை சகோ ஆய்ங்குடி சலிம் ரப்பானி தமுமுக ஷார்ஜா மண்டல தலைவர் அவர்கள்
உரை நிகழ்த்த உள்ளார்கள்


இந்த மார்க்க நிகழ்ச்சியில் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவும்..


وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ 

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)
(அல்குர்ஆன் : 41:33)



*தகவல்*
--------------------
கடையநல்லூர் முகம்மது தமுமுக தலைவர் சோனாபூர் கிளை

அனைவரையம் அன்புடன் அழைக்கிறது தமுமுக துபாய்
சோனாபூர் கிளை🏴🏳🏴🏳

No comments:

Post a Comment