Monday 14 December 2015

கால்பந்து மைதானத்தில் வன்முறை 11 பேருக்கு மரண தண்டனை! – கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எகிப்தில் சையத் துறைமுக நகரில் உள்ள மைதானமங ஒன்றில் கடந்த 2012-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1-ந்தேதி கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது.
அப்போது பந்தயத்தில் பங்கேற்ற இரு அணிகளின் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 72 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, கெய்ரோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.



No comments:

Post a Comment