Friday 26 August 2022

*_நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய; ஏன் - இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று உண்மைகள் ..._*

*_நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய; ஏன் - இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று உண்மைகள் ..._*


*"ஜெய் ஹிந்த்"* _என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை உருவாக்கியவர்_ *1941ல் "ஆபித் ஹசன் சப்ரானி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"இங்குலாப் ஜிந்தாபாத்"* _எனும் சொல்லை உருவாக்கியவர்_ *"ஹஸ்ரத் மொஹானி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும்* _மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர்_ *"அஸீமுல்லா கான்"* _எனும் இஸ்லாமியர் ..._


_மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும்_ *(QUIT INDIA) "குய்ட் இந்தியா"* _எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும்,_ *1942ல்* _பம்பாய் மேயராகயிருந்த_ *"யூசுப் மெஹர் அலி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா"* _எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர்_ *"முஹம்மது இக்பால்"* _எனும் இஸ்லாமியர் ..._


_சுதந்திர போராட்ட வீரர்களை உற்சாகத்தின் எல்லை வரை கொண்டு சென்ற பாடலை, இன்றும் கேட்கும்போது நம்மை இந்தியனென்று கர்வம் கொள்ளச்செய்யும்_ *"சர்பரோஷ் கி தமன்னா"* _என்கிற தேசபக்தி பாடலை_ *1921ல்* _எழுதியது உருது கவிஞர்_ *"பிஸ்மில் அஸ்மாதி"* _எனும் இஸ்லாமியர் ..._


_இந்திய முழுவதும் சுதந்திர போராட்டத்தில் வீர மரணமடைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் *95300* பேரின் பெயர்கள் *"இந்தியா கேட்டில்"* செதுக்கி வைக்கப்பட்டுள்ளது..._


*இஸ்லாமியர்கள் :* *_61,395 பேர்._*

*இந்துக்கள் :*

*_25,895 பேர்._*

*சீக்கியர்கள் :*

*_8,050 பேர்._*


*இனி சொல்லுங்கள் யாரிடம் தேசபற்றிற்கான சான்றிதழ் வாங்க வேண்டும் ?*



Sunday 21 August 2022

பார்ப்பனர்கள் நல்லவர்களாம்.

பார்ப்பனர்கள் நல்லவர்களாம்.

சொல்வது யார்?

குஜராத் பாஜக எம்.எல்.ஏ.


பில்கிஸ் பானு பாலியல் வன்மத்தில் விடுதலையான 11 பேரை, விடுதலை செய்தது சரியா என ஆய்வு செய்யும் குழுவின் தலைவனாம் இவன்.

குற்றவாளிகள் 11 பேரும் பார்ப்பனர்கள் என்பதால், அவர்கள் நல்லவர்கள் என்கிறான்.


* மொகஞ்சதாரோ, ஹரப்பா அழிந்தது எப்படி?

அம்மக்கள் கட்டியிருந்த அணையை உடைத்து அழித்த பார்ப்பனர்களால் தானே?


* இமயமலையை ஒட்டி லிங்கத்தை வழிபட்ட இனக்குழு மக்களைக் கொன்று, அதன் தலைவன் சம்பரனை அரக்கன் என்று புராணத்தில் எழுதியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* புத்த பிட்சுகளின் தலையை வெட்டியும், சமண முனிவர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது யார்?

பார்ப்பன உத்தரவு தானே?


* கி.மு. 184-151 தம் ஆட்சிக் காலத்தில் வடதிசையில் ஜலந்தர் வரை சென்று புத்த மடாலயங்களை அழித்து, ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கு விலையாக 100 பொற்காசுகள் வீதம் தருவதாக அறிவித்த புஷ்யமித்ரன் யார்?

பார்ப்பனர் தானே?


* அரசனுக்கு இணையாக சத்திரத்தில் ஆசனம் போட்டு சோறு போடு என்று சொன்னதை நிராகரித்த, சூத்திர நந்த வம்ச ஆட்சியை வீழ்த்த சபதம் போட்டு, வீழ்த்துவதற்கு அலெக்சாண்டரை அழைத்தது யார்?

சாணக்யன் என்ற பார்ப்பான் தானே?


* ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

ரவிதாசன் உள்ளிட்ட 4 பார்ப்பனர்கள் தானே?


* இடங்கை 96 சாதி, வலங்கை 96 சாதி எனப் பிரித்து, மோதல்களை நடத்தி, சோழர்கள் ஆட்சி முற்றிலும் வீழ்வதற்கு காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* திராவிடர்கள் வழிபட்ட கடவுள்களையெல்லாம், தனக்குள் உள்ளிழுத்து, மன்னர்களின் துணையோடு கருவறைக்குள் நுழைந்து, பெரும்பான்மை மக்களை கோவிலுக்கு வெளியே நிறுத்தியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* இங்குள்ள மக்கள் வழிபட்ட தெய்வங்களையெல்லாம், இழிவான கதைகள் எழுதி, அதை புனித புராணங்கள் என்று நிலைநிறுத்தியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பன படையெடுப்புக்கு முன்பு, சமூகத்திற்கு அறம் உரைத்த (பறை+ஐயர்) பறையர்களை, அவர்கள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றியதால், சமூகத்தில் இழிவானவர்களாக ஆக்கி, அவ்விடத்தைக் கைப்பற்றியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பானுக்கு மூப்பு பறையர், கேட்பார் இல்லாமல் கீழ் சாதியானார் என்ற வழக்கு உருவானதற்கு காரணம் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பனர்களை வேரறுத்த களப்பிரர் ஆட்சியை, இருண்ட ஆட்சி என்று சொன்னது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* சூத்திரர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு, கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் அதை தடுத்து, பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறக் காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் என்ற ஒன்று உருவாகி, தமிழக ஆட்சியையே கைப்பற்ற காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாமல், வெள்ளையனிடம் மன்னிப்பு கேட்டு, வெள்ளையனிடம் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று, வெள்ளையனுக்கு ஆதரவாகப் படை நடத்தியது யார்?

சவர்க்கார் எனும் பார்ப்பனர் தானே?


* 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட, மத்தியப் பிரதேச மாநிலம், பட்டேஸ்வர் கிராமத்து மக்களை, நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்து, அந்த ஊரே அழியக் காரணமானது யார்?

அடல் பிஹாரி வாஜ்பாய் எனும் பார்ப்பனர் தானே?


* சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலையான, காந்தியை சுட்டுக் கொன்றது யார்?

நாதுராம் விநாயக் கோட்சே எனும் பார்ப்பான் தானே?


* சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலான முந்திரா ஊழலில் ஈடுபட்டு, பதவியை ராஜினாமா செய்தது யார்?

டி.டி. கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் தானே?


* கருவறையில் கசமுசாவில் ஈடுபடுவது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பூஜை அறையில் "கரசேவை" நடத்தியது யார்?

கே.டி.ராகவன் எனும் பார்ப்பனர் தானே?


* சிலைகளைக் கடத்திவிட்டு,

சிலை குறைப்போர் எனப் பெயர் பெறுபவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* மூளையே இல்லாமல் பேசிவிட்டு,

மூளை வலிமை சாஸ்தி எனப் புழுகுவது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* ஐம்பது வீடுகள் உள்ள ஒரு தெருவில், ஒரு வீட்டில் மட்டும் "இது பத்தினி வீடு" என்று பலகை மாட்டினால், பிற வீடுகளுக்கு என்ன பொருள்? அது போல் தான் பிராமணாள் கபே எனப் பெயர் வைப்பதும் என்றார் தந்தை பெரியார்.


இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டம் சின்னா பின்னமாக கிடப்பதற்கு காரணம் யார்?

பார்ப்பனியம் தானே?


காலம் முழுவதும்

கொலைகளைச் செய்து கொண்டே

கொல்லாமை பேசிப் பயணப்படுகிறது பார்ப்பனியம். அதன் அடிவடிருகளின் பேச்சுகள் இப்படித்தான் இருக்கும்.



Sunday 7 August 2022

தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு

தாய் மகனுக்கு
எழுதிய டைரி குறிப்பு

தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*
ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*
மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*
வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*
என் சிறுநீர் பை /*
பலம் இழந்திருக்கக்கூடும் /*
சில இடங்களில் /*
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*
இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /*
என் முந்தானையில் /*
உன் சிறுநீர் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*
மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*
என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய் /
என்னை அறிவாய்/
என்னை நேசிப்பாய் /
என்ற நம்பிக்கையில் அல்ல*
ஒவ்வொரு தாயின்/*
உணர்வும் இதுதான்_ /***
என்பதை நீ உணர வேண்டும் /*
பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
அழாதே பெண்மையை மதி /*
அதுபோதும் நன்றி மகனே/*

கணவன்

#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள்
எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன்
படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத்
தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத
கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லால்
போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்
தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ
சமைலறையில் ஆளும் போது அங்கே
இந்த ஆணால் தன்னிச்சையாக
நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக்
கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது
கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக்
கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க
முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட
சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு
வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போல
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச
ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவின் அளவு
அவருக்குக் குறைவதால் கொடுக்க
யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என்
கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார்
கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப
பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற
உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின்
வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம்
அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.

Monday 11 July 2022

மெக்காவின் பெரிய மசூதியைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - அல் ஹராம்

மெக்காவின் பெரிய மசூதியைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - அல் ஹராம்

100 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட பூமியில் உள்ள மிக விலையுயர்ந்த கட்டிடங்களின் பட்டியலில் மெக்காவின் கிராண்ட் மசூதி முதலிடத்தில் உள்ளது.

அளவு: ஒரு மில்லியன் (1,000,000) சதுர மீட்டர்
திறன்: இரண்டு (2) மில்லியன் மக்களுக்கு இடமளிக்க முடியும்
ஆண்டுக்கு இருபது (20) மில்லியன் பார்வையாளர்களைப் பெறுகிறது
இருபத்தி நான்கு (24) மணிநேரம் திறந்திருக்கும்.
இது 1400 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக மூடப்படவில்லை
1800 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்
40 எலக்ட்ரிக் சானிட்டரி கிளீனர் கார்கள் உள்ளன
திறந்தவெளி முற்றங்களை சுத்தம் செய்ய 60 மின்சார சானிட்டரி இயந்திரங்கள் உள்ளன
வளாகம் முழுவதும் 2000 சானிட்டரி தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன
தரையானது 40000 கம்பளங்களால் மூடப்பட்டுள்ளது (ஜித்தாவிற்கும் மக்காவிற்கும் இடையிலான தூரத்தை விட நீளமானது(79 கிமீ))

13000 கழிவறைகள், தினசரி நான்கு(4) முறை/6 மணிநேரம் சுத்தம் செய்யப்படுகிறது
25000 நீர் விநியோகிகள் (உலகின் மிகப்பெரிய நீர் விநியோக அமைப்புகளில் ஒன்று)
தினமும் 100 சீரற்ற குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன
ஜம்ஜாம் கிணற்றில் இருந்து அதிகப்படியான நீர் 1,700,000 (1.7 மில்லியன்), தண்ணீர் பாட்டில்கள் (10 லிட்டர் கொள்ளளவு) கொள்ளளவு கொண்ட சேமிப்பு தொட்டியில் சேமிக்கப்படுகிறது.
ஹரமைன் ஓதுதல் சேவைகள்: புனித குர்ஆன் ஓதுதல்; 24/7; குர்ஆனின் அனைத்து பத்து (10) அங்கீகரிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி ஓதுதல்; 180 நாடுகளில் 500,000 (அரை மில்லியன்) எபிசோடுகள் மூன்று (3) ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வைப்பு பெட்டிகள் (தனிப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக)
மசூதிக்குள் நூற்றுக்கணக்கான குளிரூட்டும் அலகுகள் (குளிர்ச்சிக்காக) சிதறிக்கிடக்கின்றன.
மசூதியின் தளம் ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது, இதனால் வளாகத்திற்குள் வெப்ப ஒழுங்குமுறை அதிகரிக்கிறது.
மசூதியின் எந்தப் பகுதியின் இருப்பிடத்தையும் காட்டக்கூடிய மின்னணு சுற்றுலா வழிகாட்டி பயன்பாடு.

விரிவான மற்றும் மிகவும் திறமையான ஆடியோ அமைப்பு:
கிராண்ட் மசூதியில் உள்ள ஒலி அமைப்பு உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான ஒலி அமைப்புகளில் ஒன்றாகும்.
ஆடியோ அமைப்பின் பிழையின் விளிம்பு: 0%
6000 ஒலிபெருக்கிகள்
நான்கு (4) வெவ்வேறு ஆடியோ அமைப்புகள்
ஐம்பது(50) ஒலி-பொறியியல் ஊழியர்கள்
குரானின் பிரதிகள் 65 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிரசங்கமும் ஐந்து (5) வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு

ஊனமுற்றோர் சேவைகள்/வசதிகள்

10,000 சாதாரண சக்கர நாற்காலிகள் இலவசமாக பயன்படுத்தப்படுகின்றன
400 மின்னணு வழிகாட்டி சக்கர நாற்காலிகள் உள்ளன
தானியங்கி சக்கர நாற்காலிகள்
(2-சக்கரங்கள் மற்றும் 3-சக்கரங்கள்)

ரமலான் சிறப்பு சேவைகள்

ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பதற்கு 4 மில்லியன் இலவச உணவு
ரமலான் மாதத்தில் மசூதி வளாகத்திற்குள் தினமும் 5,000,000 பேரீச்சம்பழத் துண்டுகள் (விதைகள் அகற்றப்பட்டன) விநியோகிக்கப்படுகின்றன.
நோன்பு துறந்த பிறகு, மக்ரிப் தொழுகையை (ஸலாஹ்) நிறைவேற்றுவதற்கான இடத்தை சுத்தம் செய்வதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை அகற்றுவது இரண்டு (2) நிமிடங்களில் நிறைவேற்றப்படுகிறது.
சுபஹானல்லாஹ Jobs Bahrain jabs by PHOENX MAN POWER AGENCY MINAR education study worad Abroad Achieve your Dr eam Rmd MIANAR EDUCATIONAL CONSULTANT STUDY MBBS UZBEKISTAN ok thanks 9486573014


A.s.ibrahim
0555814268

Good news

Friday 20 May 2022

H raja கருப்பு பனம்

நம்பிய தொண்டர்களின் மாசற்ற அன்பை வைத்து பண மகசூல் செய்யும் மாமா,மருமகனின் குடும்ப அரசியல்...

1988 ஆம் ஆண்டு ஒரு ஓட்டை பஜாஜ் ஸ்கூட்டருடன் காரைக்குடி, சுப்பிரமணியபுரத்தில் 9 ஆவது வீதியில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த ஹெச். ராஜா இன்று மருமகனோடு பல நூறு கோடிக்கு அதிபதி.
உழைப்பில் வந்தால் தவறு இல்லை.
ஆனால் படித்தும் பாவம் செய்த பணம்.

1988 ஆம் வருடம் ஸ்ரீ ரமணி ஐயர்,
1993 ஆம் வருடம் பத்மனாதன் ஐயர்,
2001 ஸ்ரீதரன் ஐயர்,
2002 சந்திரசேகரன் ஐயர்,
பின்னர் 2002 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஹெச்.ராஜா வின் மைத்துனர் சபேசன் ஐயர்.இவர்கள்தான் H.ராஜா உடன் குடும்ப அரசியலில் பயணித்தவர்களின் வரிசைப் பட்டியல்.

அதன் பிறகு 2014 முதல் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான ஹெச். ராஜா வின் மருமகன் சூரியநாரயணன் சிவகங்கை மாவட்ட பாஜக வில் பலரை அரசியல் ரீதியாக ஒழித்ததுடன் கோடிகளை தான் சேர்க்கவில்லை என்பதை மறுக்கவே இயலாது.

லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிடெட் கம்பெனி1995 ஆண்டில் தொடங்கப் பட்டது.

அப்போது H.ராஜா மாநிலச் செயலாளர்.
லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியின் டைரக்டர் H.ராஜா.
இதன் முக்கிய டைரக்டர் ராமச்சந்திரன்.
இவர் H.ராஜா வின் மைத்துனர்.

திருச்சி பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் சிறிது சிறிதாக சேர்த்து ரூ10,50,000 பணம் டெபாசிட் செய்தனர். இவர் திருச்சி பாஜக மாவட்டச் செயலாளர். 2004 ஆண்டில் பணத்தை திரும்ப கேட்கின்றனர் திருச்சி பாஜக பழனியப்பன்-ரேவதி தம்பதிகள். இன்று தருகிறேன்,நாளை தருகிறேன் என்று அவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். ராஜாவின் மைத்துனர் ராமச்சந்திரன் செக் கொடுத்து சமாளிக்கிறார். செக் ரிட்டன் ஆகிறது. H.ராஜாவிடம் ஞாயம் கேட்கின்றனர். பணம் வராமல் இருக்கவே H.ராஜா வீட்டு முன் திருச்சி மாவட்ட பாஜக செயளாளர் தம்பதியர் சகிதமாக தர்ணா செய்கின்றனர்.

காரைக்குடி லோட்டஸ் பெனிபிட் பண்ட் பப்ளிக் லிமிடெட் கம்பெனியில் முதலீடு செய்த பாஜக பழனியப்பன் 200 தடவைக்கு மேல் பயணம் செய்து H. ராஜாவை சந்திக்க நடையாய் நடக்கிறார்.

ராமச்சந்திரன் தலை மறைவானார்.
இந்த கம்பெனியின் ஆடிட்டர் மதுரையை சேர்ந்த முரளியிடம் கேட்டுக் கொள்ளலாம்.
http://www.mycorporateinfo.com/busin…/lotus-benefit-fund-ltd

https://moonchronicles.tumblr.com/…/h-raja-and-the-lotus-be…
இதில் ஆனந்த விகடன் லிங்க் உள்ளது.
அதிகாரம் வந்த பிறகு தம்பதியர்களின் பேட்டி அழிக்கப்பட்ட யூ டியூப் லிங்க் இதில் உள்ளது.

தாமரை என்ற பா.ஜ.க கட்சி சார்ந்த பெயர்களை வைத்து தொழில் மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார் ஹெச். ராஜா என்று செக்காலைத் தெரு மக்களின் குற்றச்சாட்டை இன்றும் இன்றும் பலமாக ஒலிக்கிறது.

2013 ஆண்டில் சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் சிப்காட் எஸ்டேட் ராமன் அவர்கள் தன்னை நம்பி விற்பனை செய்ய H.ராஜாவிடம் நிலங்களை கொடுக்கிறார். அந்த இடத்தில் அட்வான்ஸ் வாங்கியதை கூட ராமனிடம் சொல்லாமல் அதை ரொட்டேஷன் மோசடி செய்து பெரிய பஞ்சாயத்து ஆகி அது கோர்ட் வரை போய் கட்டாய பஞ்சாயத்து முடிவாகி கேவலம் ஆனதை இல்லை என்று ஹெச்.ராஜாவால் மறுக்க இயலுமா?.

கோயம்புத்தூரில் 2015 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் பவுண்டேசன் HOLISTIC HEALTH CARE FOUNDATION LLP நிறுவனம்.
என்ற கம்பெனியில் ஹெச்.ராஜாவின் மருமகன் ஆர்எஸ்எஸ் சூர்யா இயக்குநர் ஆகும் அளவுக்கு உயர்ந்தது எப்படி ?. ஹெச். ராஜா இதை இல்லை என்று மறுப்பாரா ?. மறுக்கதான் முடியுமா?.
இதோ ஆதாரம்.

https://www.zaubacorp.com/…/HOLISTIC-HEALTH-CARE-F…/AAD-1846

இந்த "ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் பவுண்டேசன் " என்ற நிறுவனத்தின் பங்குதாரரில் ஒருவரான கோபால் ரத்தினம் குப்தா மோகன் பிரசாத் என்பவர் பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஒரு டைரக்டர்.

காரைக்குடியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் H.ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் சூரியநாராயணன் ராமதாஸ் உடன் ஒரு தனியார் வங்கியின் இயக்குனரே பங்குதாரராக இணையும் அதிசய பார்முலாவை பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா இந்திய மக்களுக்கு விளக்குவாரா ?.

மதுரை,பெரம்பலூர், சென்னை, கோயம்புத்தூர், கொச்சி ஆகிய நகரங்களில் பினாமி உறவுகள் பெயரிலும் சொத்துகள் வாங்கியது எப்படி என்று ஹெச். ராஜா விளக்குவாரா ?.

தாமரை இன்ஃபோ மீடியா பிரைவேட் லிமிடெட் - இது ஒரு டிவி கம்பெனி.

H.ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் சூரிய நாராயணன் ராமதாஸ் சென்னையில் ஹெச்.ராஜா குடியிருக்கும் வட பழனி வீட்டு விலாசத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்த நிறுவனம் "தாமரை இன்போ மீடியா பிரைவேட் லிட்".

மருமகன் ஆர்எஸ்எஸ் சூர்யா ஒரு டைரக்டர்.
ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி மற்றொரு டைரக்டர்.

மாமனார் தேசியச் செயலாளர் H.ராஜா அதிகாரப்பூர்வமான ஆலோசகர்.

ஒரு ஷேர் விலை 20 லட்சம்.
200 பேரிடம் ரூ 20 லட்சம் வீதம் ஷேர் வசூல்.
40 கோடி மொத்தம் வசூல் செய்ய வேண்டும்.

தந்தி டிவிக்கு தினத்தந்தி விளம்பரம் போகாவிடில் அதுவே இழுபறி நிலமையாக உள்ளது.
பெரிய லாபமும் இல்லை.
மற்ற டிவி முதலீடு கதை ஒரு பக்கம்.
இவர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தால் ஒரு கம்பெனி வருமானத்தை இன்னொன்றில் போட்டு இன்னொன்றில் பெரிதாக எடுப்பார்கள்!!.

இப்படி உள்ள நிலையில் மாமா ஹெச்.ராஜா தனது ஆர்எஸ்எஸ் மருமகன் சூர்யா நாராயணன் காரைக்குடியில் 8x6 அளவுள்ள கடையில் ஒரு ஜெராக்ஸ் மற்றும் இரண்டு கம்ப்யூட்டரை வைத்து உழைத்துதான் இவைகளை ஈட்டினார் என்று உறுதி சொல்வாரா?.

லோட்டஸ் பெனிபிட் பண்ட் போலவேதான் தாமரை டிவி முடிவும் வரும்.

அன்று மைத்துனர் ராமச்சந்திரன்.
இன்று மருமகன் ஆர்எஸ்எஸ் சூரிய நாராயணன்.
வித்தியாசம் அவ்வளவுதான்.

சரி.காரைக்குடியில் கட்சியை வளர்க்க தனது கைத்தடிகளாக இருந்தவர் முழுவதும் தனது உறவினர்.

அப்புறம் லோட்டஸ் பெனிபிட்டில் ஒரு மைத்துனர்.
அப்பறம் தாமரை டிவியில் ஆர்எஸ்எஸ் மருமகன்.

திமுக வை குடும்ப சொத்து என்று பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?!.

உங்கள் தொழில்களை வளர்க்கும் ஆர்வத்திற்கு தொண்டர்கள் மோசடி மன்னன் ப.சிதம்பரத்திடம் தோற்று அவமானப் படணுமா?!.

அடுத்து H.R.மூவ்மென்ட் என்று கோவில்களை காப்பதாக சொல்லி மாயமாக புறப்பட்டீர்கள்!!

ஒரு பிராமணனாக இருந்து வழி காட்ட வேண்டிய நீங்கள் மேல் மருவத்தூர் சரக்கு சாமிக்கு சால்வை போட்டு காலில் விழுகிறீர்கள்.

H.R. மூவ்மென்டுக்கு ரதம் வேண்டும் என செக்ஸ் நித்யானந்தாவின் காலைப் பிடிக்கிறீர்கள். அதற்கு அறுபடை வீடு ரதம்,வேல் ரதம் என்று சாகசம் காட்டினீர்கள்.
மற்ற தெய்வம் போல் இல்லை நம் முருகர். இந்த ஆண்டு நீங்கள் 1000 நித்யானந்தாக்களை வைத்து இருந்தாலும் முருகர் பெயரை சொல்லி இவைகளை மீண்டும் நடத்த முடிந்ததா??. முருகரை வெற்று பப்ளிசிடிக்கு உபயோகிப்பவர்கள் வேலுக்கும்,மயிலுக்கும் பதில் கூறவே இயலாது.

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துகிறீர்கள். அங்கு உங்கள் குரு மாஸ்டர் துக்ளக் பனியன்களை அணிய வைத்து கூர்காக்களை வைத்து வேவு பார்க்கிறார்.

ஒவ்வொரு கோவில் பட்டியலையும் சிலைகள்,நிலங்கள் உட்பட அத்தனை விவரங்களையும் சேகரித்து பெங்களூர் வேணு சீனிவாசன் தங்கைக்கு அனுப்புகிறீர்கள். அந்த கோவில் சொத்துகள் கொள்ளை அழிக்கப்படும்.
இதுவே உங்கள் H.R.மூவ்மென்ட்.

நல்ல விஷயமான அறநிலையத் துறையை விட்டு வெளியேறு என கத்தணும். அதை பிடுங்கி டிவிஎஸ் கையில் ஒப்படைக்கணும்.
இதற்கும், உங்க தொழிலுக்கும் சேர்த்து உங்க கூட K.T. ராகவனையும் அழைத்துச் செல்கிறீர்கள். T.R.ரமேஷும் வருகிறார்.
இதற்கு முதலீடு பெங்களூர் சிலை திருடர்கள்தானே.

HR Movement சாக்கிய பௌத்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மற்றொரு புற வாசல் பரிவார்.

பாஸ்...போதும் உங்கள் நாடகம்.
அன்று இல.கணேசன் காலத்தில்
உங்களிடம் ஒரு தொண்டன் வந்து H.ராஜாவிடம் இல.கணேசன் பற்றி சொல்வார். உடனே இல.கணேசனிடம் சொல்லி கொடுத்து விடுவார்கள். இப்போது பொன்.ராதாகிருஷ்ணனை பற்றி H.ராஜாவிடம் புகார் சொன்னால் பொன்.ராதாகிருஷ்ணனிடமே போட்டு கொடுத்து காலி செய்து விடுகிறீர்கள். பொன்.ராதாவிடம் H.ராஜா ஏரியா புகார்கள் வருவதை அவர் இவரிடம் காட்டி கொடுப்பார். எல்லோரும் ஆளாளுக்கு பாஜக தொண்டனை பஞ்சர் செய்து ஓட ஓட விரட்டினால் அவர்கள் எங்கேபா போவார்கள்?.

என்றைக்காவது ஒரு நாள் உங்க சக செத்துப் போன ஆடிட்டர் ரமேஷ் வழக்கை பார்த்தீர்களா?. ஒரு நாளாவது அந்த வீட்டை எட்டி பார்த்தீர்களா?.
மாட்டீர்கள்.
எல்லாம் சுய நலம் .
மருமகனுக்கும்,மாமனாருக்கும் பைசா வண்டி உருளணும். அவ்வளவுதான்.

ஆனால் தொண்டர்கள் உங்களுக்கு பாரத் மாதா கீ ஜெய் போட்டு விட்டு உங்க பின்னாடியே ஓடி வரணும்.

குரும்பூரில் மோகன் சி லாசரஸ் ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பை பெற்றுக் கொண்டு அங்கு உள்ள ஆனந்த விநாயகரை இடிக்க துணிந்தனர். அங்கு நண்பர்கள் இதை தடுக்க பலவாறு போராடினார்கள். சென்னை வரை போய் இந்த இந்து தர்மப் போராளியை சிந்த்திக்க துணிந்தனர். எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று போட்டோ எல்லாம் பிடிச்சாச்சு. கோவிலை உடைக்க JCB வரப் போகிறது என தகவல் வந்த உடன் இந்த இந்து தர்ம போராளியை எல்லோரும் தொடர்பு கொண்டனர். போனை எடுக்கவே இல்லை. உடனே நான் தொடர்பு கொண்டேன். விட்டிருவோமா...நான் உடன் ஸ்பாட் போகிறேன்...அல்லது ஆவன செய்கிறேன் என்று உதார் விட்டார்.வரவும் இல்லை. பிறகு என் போனையும் எடுப்பதில்லை. என் போனை எடுக்க வேண்டாம். ஆனால் ஆனந்த விநாயகர் கோவிலை லாசரஸ் இடிக்க வரும் போது இந்த தர்ம போராளி ஓடுவார். அப்புறம் ஏ...லாசரஸ் என்று கூப்பாடும் போடுவார். ஆனால் ரயில்வே கமிட்டியில் இருந்தாலும் ஆனந்த விநாயகருக்கே எதுவும் செய்ய மாட்டார்.
ஆனால் இவரை இந்து தர்ம போராளின்னு ஊரே சொல்லணும்.
https://m.facebook.com/story.php?story_fbid=1041046586053966&id=100004459025108

ஆனால் ஸ்கூல் அட்மிஷன்,காலேஜ் அட்மிஷன், வங்கி பிரச்சனைன்னு சொல்லுங்க...அதற்கு கட்சி நிர்வாகிகளை புரோக்கர் ஆக்கி வச்சு சம்பாதிக்க ஓடோடி வருகிறார். 5 லட்சம் வாங்கு. 2 லட்சம் உனக்கு...3 லட்சம் எனக்கு...இதுதான் இந்து தர்ம போராளி டீலிங். இந்த புரோக்கர் வேலை டீலிங் பூரா வசூல் ராஜா மருமகன் சூர்யாதான். இத்தனை கம்பெனிகளுக்கு டைரக்டர் ஆன பிறகும் எச்சில் மிட்டாய் பரோக்கர் வியாபாரம் நின்றபாடு இல்லை. தொண்டர் எவருக்கும் கமிஷன் தவிர எதுவும் செய்த வரலாறும் இல்லை.

இதே சூர்யா அவர்கள் என்னிடம் மாமா வீட்டை உடைத்து யாரோ வந்தார்கள். மனசு சரி இல்லை,ஏதாவது திருச்செந்தூரில் பூஜை செய்ய வேண்டும் என்றார். அடுத்த ஒரு சில நாளில் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வர வைத்து கந்த புராண மந்திரத்தை வைத்து சிறந்த பூஜை நடத்தினோம். தேசிய செயலாளர் ஆனார். ஆனால் ஆனந்த விநாயகரை காக்க வர மாட்டார். ஆனால் H.R.மூவ்மென்டில் ஆலய பாதுகாப்பு என்று கதறுவார்.

இந்துத்துவா,இந்து ராஷ்ட்ரம், இஸ்லாம், கிறிஸ்தவர்கள் என வீர வசனத்திற்கு மட்டும் சற்றும் பஞ்சமே இருக்காது. இந்து இந்து என கதறிக் கொண்டு கோர்ட்டில் H.ராஜா மன்னிப்பு கேட்க மட்டும் ரபு மனோகர் என்ற கிறிஸ்தவ வக்கீல் இவருக்கு ஆஜர் ஆவராம்.

கார்த்திக் சிதம்பரம் கூட மோதியதை போல ஒரு லட்டு வேட்பாளர் இவருக்கு இனியும் கிடைக்குமா?!. தேர்தலில் தோற்றால் எல்லோருக்கும் பண லட்சுமி குறையும். இவருக்கு ப.சிதம்பரம் மகனை எதிர்தாலும் லட்சுமி கூடிக் கொண்டே இருக்கிறாளே எப்படி மாமா மருமகனே?!.

எளிமையான ஆர்எஸ்எஸ் மனிதர் H.ராஜா, எளிமையான ஆர்எஸ்எஸ் மனிதர் H.ராஜாவோட அப்பா, எளிமையான H.ராஜாவோட மருமகன் சூர்யா என்றுதானே பழகினோம்!. சாக்கிய பௌத்த யூத டெக்னிக் இப்படிதான் என்று மேலும் தெரிந்து கொண்டேன். வசூல் சிஷயர்களை தவிர கோஷம் போடும் தொண்டர்களுக்கு இங்கு மதிப்பே கிடையாது.

முருகா...வெறி ஊட்டப்பட்டு ஏன் செத்தோம் என்று தெரியாத 400 பேருக்கு மேற்பட்ட ஆன்மாவையும் சாந்தி அடைய வைத்து எஞ்சிய குடும்பத்தினரையும் காப்பாயாக.

மொத்தத்தில் ஒரு எளிமையாளன் என்று பழகியதில் இத்தனை நாசகார முகமூடியா?!..
எங்கு நோக்கினும் சகதி யடா!!.

Zylog வழக்கை விடாதே,
வானதியை விடாதே என்று என்னை உசுப்பி விட்டு வானதியோடு அடங்கிப் போவது.
பொன்.ராதாகிருஷ்ணனை விடாதே புடி என்பது.
பின் அவருடன் அடங்கிப் போவது.
இதுதான் தேசியத்தை காக்க புறப்பட்டு வந்த வசூல் ராஜா.

நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா
பாலசுப்ரமணிய ஆதித்தன், (பாஜக) முகநூல் பதிவு லிங்க் :
https://m.facebook.com/story.php?story_fbid=1316853901806565&id=100004459025108

Sunday 24 April 2022

*இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்க* *சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம்!*

*இந்துத்துவக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்க*
*சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம்!*

*வைகோ கடும் கண்டனம்*

உலகம் அறிந்த இந்திய வரலாறை, பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்ற நாள் முதல், மதவெறி நோக்கில் திரித்து எழுதுகின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள், அதற்காக, பள்ளிப்பாடங்களை நீக்கியும், திருத்தியும், மாற்றங்கள் செய்து வருகின்றார்கள்.

அதன் ஒரு கட்டமாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க - ஆசியாவில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதி மன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கி உள்ளது.

ஃபயஸ் அகமது என்ற உருதுக் கவிஞரின் இரண்டு கவிதைகள், மதம் - வகுப்பு வாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பு அற்ற அரசு என்ற பிரிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இடம் பெற்று இருந்த பாடங்களையும், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடங்களையும்  நீக்கி விட்டனர்.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) பரிந்துரையின்படி, இந்தப் பாடங்கள் வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கின்றது.

கடந்த கல்வி ஆண்டில், 11 ஆம் வகுப்பு அரசியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கூட்டு ஆட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும் மதச் சார்பு இன்மை போன்ற பாடங்களை நீக்கினார்கள்.

இவ்வாறு பள்ளிப் பாடங்களை நீக்கியதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் சிந்தனைப் போக்கு இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கின்றது.

இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும், ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே மொழி எனும் 'இந்து ராஷ்டிரா' கொள்கைக்கு வலு சேர்க்கவும், வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் பள்ளிப் பாடங்களை மாற்றுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்வதற்கு, பாடத் திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். ஆனால் அந்த அரசுகள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. அதுபோல, பாஜக அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது.

எனவே, வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
'தாயகம்'
சென்னை - 8
25.04.2022

Sunday 10 April 2022

பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம்

பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும்,  இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில்  பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ?

11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?

13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா ? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகிவிடுமா ?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை.
ஆனால் நம்புங்கள்..
 
மோடி புனிதர்,  வலுவானவர்.

பாஜக உத்தமர்களின் கட்சி!
பா.ஜ.க 6 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 8000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை குழா்படிகள்-
91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது
92 கொரோனா சொதப்பல்கள் பலரை கொலைசெய்தது
93 CAA NRC CAB
94 68000 மார்வாடிகளுக்கு தள்ளுபடி மற்றவர்களுக்கு பட்டை
95 ஊடகங்கங்களை மிரட்டி தன்கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது
96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொளித்தி கொன்றது.  
97 பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது
98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை ஆட்டையபோட்டது.
99 பழங்குடி மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த 84 வயது முதியவர் ஸ்டேன் சாமி என்பவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தது  ஜாமீன் கூட கொடுக்காமல் சிறையிலேயே மரணிக்க வைத்தது.
100 பிரான்ஸ்லிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்ட பின்னும் இன்னும் இங்கே வாய்மூடி மௌனம் காப்பது.
______________________________________
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்)

Sunday 3 April 2022

30 ஜூஸ் குர்ஆனையும் கேட்டுக்கொள்ளலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


கீழே உள்ள லிங்கை தொட்டு 30 ஜூஸ் குர்ஆனையும் கேட்டுக்கொள்ளலாம். இதை டவுன்லோடு செய்யவேண்டியது இல்லை.


Juz 1 ⇨ www.juz1.wikis.in

Juz 2 ⇨ www.juz2.wikis.in

Juz 3 ⇨ www.juz3.wikis.in

Juz 4 ⇨ www.juz4.wikis.in

Juz 5 ⇨ www.juz5.wikis.in

Juz 6 ⇨ www.juz6.wikis.in

Juz 7 ⇨ www.juz7.wikis.in

Juz 8 ⇨ www.juz8.wikis.in

Juz 9 ⇨ www.juz9.wikis.in

Juz 10 ⇨ www.juz10.wikis.in

Juz 11 ⇨ www.juz11.wikis.in

Juz 12 ⇨ www.juz12.wikis.in

Juz 13 ⇨ www.juz13.wikis.in

Juz 14 ⇨ www.juz14.wikis.in

Juz 15 ⇨ www.juz15.wikis.in

Juz 16 ⇨ www.juz16.wikis.in

Juz 17 ⇨ www.juz17.wikis.in

Juz 18 ⇨ www.juz18.wikis.in

Juz 19 ⇨ www.juz19.wikis.in

Juz 20 ⇨ www.juz20.wikis.in

Juz 21 ⇨ www.juz21.wikis.in

Juz 22 ⇨ www.juz22.wikis.in

Juz 23 ⇨ www.juz23.wikis.in

Juz 24 ⇨ www.juz24.wikis.in

Juz 25 ⇨ www.juz25.wikis.in

Juz 26 ⇨ www.juz26.wikis.in

Juz 27 ⇨ www.juz27.wikis.in

Juz 28 ⇨ www.juz28.wikis.in

Juz 29 ⇨ www.juz29.wikis.in

Juz 30 ⇨ www.juz30.wikis.in


அனைவரும் இதை பயன்படுத்தி கொள்வோம்.. மற்றவர்களுக்கும் பகிருங்கள். நன்மையைப் பெறுவோம்!