Monday 22 February 2021

கோழையான #சிவாஜியை

என் அன்பு முகநூல் நண்பர்களே,

கோழையான #சிவாஜியை

வீர சிவாஜி என கட்டுக்கதைகளை சொல்லிவரும் பாசிச பாஜாகாவிற்க்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக இந்த பதிவை பதிகிறேன்,,


முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய

சிங்கம்!!

வீரத்தின் பிறப்பிடம்!!

அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தனார் என்று தம்பட்டம் அடிக்கும்,——–

சங்கிகளின் கதாநாயகனான சக்ரவர்த்தி!

மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை

பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான்

நீங்கள் மேலே படித்த வரிகள்…


உண்மையை சொல்லப்போனால்

சிவாஜியை விட ஒரு கோழை,

நம்பிக்கை துரோகி,

ஏமாற்றுக்காரன்,

நயவஞ்சகன்,

கேடி மொள்ளமாறி பேமானி பக்கா

பிராடு இந்திய வரலாற்றில் வேறு

யாருமே இல்லை என நிச்சயமாக

கூறலாம்…


இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று

சிதறல்கள்—


*1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை

ஷாகாஜியை துணைக்கு

வைத்துக்கொண்டு முகலாய

சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில்

இறங்கி அண்ணனை இழந்து தந்தையை

கைதியாக்கி தானும் தலைமறைவானார்

சிவாஜி…


பிறகு "எந்த மாதிரியான போர்

நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என்

தந்தையை விடுதலை செய்யுங்கள்,

அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி

கருணை புரியுங்கள்" என பேரரசர்

அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி

மாமன்னரின் கருணையை பெற்றார் வீர

(???) சிவாஜி…😡😡😡


*1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார்

சிவாஜி.

புனேவுக்கு தெற்கில்முகலாய

சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின்

மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு

ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க

வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர்

அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை

கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்,

அந்த இருவரும் தகவலோடு வந்து

சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே

ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார்…


*ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை

தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய

படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி

தப்பியோடி தலைமறைவானார்…

"ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி

முகலாய அரசின் எல்லைகளை காக்கும்

விசுவாசியாக இருப்பேன்,

எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்" என

மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு

மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார்

வீர???சிவாஜி…


*பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற

சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி

கைப்பற்றினார் சிவாஜி…


*இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க

பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை

அனுப்பினார்…

அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த

சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு

சென்று பதுங்கி கொண்டார்…


*நான் அமைதியாக இருந்து தங்களிடம்

அடங்கிப்போக விரும்புகிறேன்" என

அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார்

சிவாஜி…


*ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை,

தகவலை உண்மைதானா என

அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும்

தளபதியை சிவாஜியிடம் தூதுவராக

அனுப்பினார்…


*தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் "நான்

நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,

அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன்…

என் லட்சியத்தை நிறைவேற்றிட

தாங்கள்தான் எனக்கு உதவி

புரியவேண்டும்" எனக்கூறி

கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு

பொருட்களை கொடுத்து மூளைச்சலவை

செய்து அப்சல்கானை நம்பவைத்தார்!


*அப்சல்கான் கோபிநாத்தின் வார்த்தைகளை

அப்படியே நம்பினார்…

சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு

சென்றது…

1659 நவம்பர் 20 ஜாவ்லியின்

காட்டுப்பகுதியில் சிவாஜியும்

அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது…


சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய

வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி

கொண்டனர்…

அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500

குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே

நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும்

எடுத்துக்கொள்ளாமல்,

கவசமும் அணியாமல்,

இடைவாளையும் சயீத்பாண்டா என்னும்

வீரனையும் வைத்துக்கொண்டு

முகாமுக்கு வந்து சேர்ந்தார்…


*ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள்

கவசத்தையும் தலைப்பாகைக்குள்

தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார்…

வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட

பிச்சுவாக்கத்தி,

இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து

அமைக்கப்பட்ட இரும்பாலான

மிகக்கூர்மையான புலிநகங்கள்,

ஆனால் பார்வைக்கு

நிராயுதபாணியாகவே தெரிந்தார்

சிவாஜி…


*கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை

கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான்…

அப்சல்கானை நான்கைந்து முறை

குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி,

திடீரென புலிநகங்களால் அப்சல்கானின்

வயிற்றை கிழித்தார்.

இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய,

மறைந்திருந்த மராத்திய வீரர்கள்

சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர்…


வலியால் துடித்த அப்சல்கான்

சிவாஜியோடு மல்லுக்கு நின்றார்.

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில்

பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை

வெட்டி சாய்த்தனர்.


அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட

சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார்.

அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர்

பன்ஹாலா ஆகிய இரண்டு

கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி…


ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா

நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர்

பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க

தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு

கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார்

சிவாஜி…


*சிவாஜியை அடக்க 1660ல் தக்காணத்திற்கு

ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார்

அவுரங்கசீப்…

புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில்

அமர்ந்தார் ஷாயிஸ்தாகான்…


பிறகு மூன்று ஆண்டுகள் வரை

அமைதியாக இருந்த சிவாஜிக்கு

ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம்

ஒன்று கிடைத்தது…

அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம்.

பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய

வீரர்கள் இரவு முழுவதும்

பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர்…


அப்போது மராத்தியர்கள் யாரும்

புனேவுக்கு நுழையாத வண்ணம்

பாதுகாப்பு பலமாகவே இருந்தது..

200 மராத்தியர்கள் வெவ்வேறு

வேடங்களிட்டு புனேவுக்குள்

நுழைந்தனர்.


கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து

அதில் மணப்பெண் வேடத்தில்

புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி..,

அப்போது சில மராத்தியர்களோடு

சமையல்றை வாயிலாக கோட்டைக்குள்

நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38

பெண்களை கொன்றுகுவித்து

முன்னேறினார்…


பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில்

நுழைந்து தொழுகையில் இருந்த

ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின்

மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை

தாக்கினார்…


உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை

கொன்றனர்…

ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள்

துண்டானது,

ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு

பலமாக சிவாஜியை தாக்கினார்,


உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும்

ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து

மறைந்தனர்.

(மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து

துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?)


*நோன்பு மாதத்தில் சூரத் நகரில்

முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது

கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த

"வீர" சிவாஜி.


*உடனே அம்பர் ராஜா ஜெய்சிங்

தலைமையில் திலாவர்கானை தளபதியாக

நியமனம் செய்து பெரும் படை ஒன்றை

தக்காணத்திலிருந்து அனுப்பினார்

அவுரங்கசீப் …


ஆண்டு 1665 ஜனவரி.

பெரும் படை வந்துகொண்டிருக்கும்

தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19

கோட்டைகளையும் காலி செய்து

கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார்…


திலாவர்கான் சிவாஜிக்கு "ராய்கர்

கோட்டையில் உயிரை விடப்போகிறாயா

அல்லது ஒழுங்கு மரியாதையோடு

அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா" என ஒரு

கடிதம் எழுதினார்…


இதனை படித்து பதறிப்போன சிவாஜி

உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில்

உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து

"சரணடையத்தான் வந்துள்ளேன்…

மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ

ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்"

எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து

கொண்டார்…


*பிறகு "இதுவரை நான் பிடித்த 25

கோட்டைகளையும் தந்து விடுகிறேன்…

ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு

2,00000 பொற்க்காசுகளை கப்பம்

கட்டுகிறேன்…

2000 யானைகளை தருகிறேன்…

அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன்…

தக்காணம் முதல் கோல்கோண்டா வரை

முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன்…

பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன்…

உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்" என

மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில்

மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார்

சிவாஜி.!!!!


ஆதார நூல்கள்:

The mughals by Chop singh verma,prakash books

2004,

the fall of the mughal empire of hindustan by Hg

Keene.

oxford 1887,

the maraathas 16001818,series: the new cambridge

History of india,

by stewart gordon. university of michigan ann arbor.



Thursday 4 February 2021

இணையவழி சூரா ஓதும் பரிசுப் போட்டி



இணையவழி சூரா ஓதும் பரிசுப் போட்டி🏆🎁 | முதல் போட்டியாளர் | Adirai idhaz media

ADIRAI IDHAZ MEDIA | ADIRAI SAGODHARARGAL இணைந்து வழங்கும் மாபெரும் இணையவழி சூரா ஓதும் பரிசுப்போட்டியில் கலந்து கொண்ட குழந்தைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவானாக... 

போட்டியின் விதிமுறைகள் :- 

🏆🎁மாபெரும் இணையவழி சூரா ஓதும் பரிசுப்போட்டி🎁🏆

உங்கள் குழந்தைகளுக்கு ₹.20000 பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது. 

அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனல் வழியாக உங்கள் குழந்தைகள் ஓதிய வீடியோக்கள் பதிவிடப்படுகிறது. 

இதில் மிக சிறப்பாக ஓதிய 3 குழந்தைகள் ஆலீம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் 3 குழந்தைகளுக்கு, 

முதல் பரிசு ₹.5000/= 

இரண்டாம் பரிசு 3000 

மூன்றாம் பரிசு ₹.2,000 வழங்கப்படும்.  

மேலும் அதிக பார்வையாளர்கள் கொண்ட வீடியோக்களில் 10 வீடியோக்கள் தேர்வு செய்யப்படும். 

அப்படி தேர்வு செய்யப்படும் 10 வீடியோக்களின் குழந்தைகளுக்கு தலா ₹.1000/= பரிசாக வழங்கப்படும். 

இந்த மாபெரும் பரிசுப் போட்டியில் உங்கள் குழந்தைகள் கூட பரிசுகளை பெறலாம். 

நமது அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனலில் பதிவிடப்படும் உங்கள் குழந்தைகளின் வீடியோக்கள் பதிவிடப்பட்ட நாளில் இருந்து 20 நாட்கள் காலக்கெடு தரப்படும். 

தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள், 

நமது அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனலை மறக்காமல் SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். 

இப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் சாலிஹானவர்களாகவும்,  ஆலிம்களாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக 

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.........
--
Thanks & Regards

நபிகள் நாயகத்தை அவதூராக பேசிய கல்யாணராமனை கண்டித்து அரபியில். . . இதனை அரபு நாடுகளில் உள்ளவர்கள் அங்கு பகிரலாம்.

நபிகள் நாயகத்தை அவதூராக பேசிய கல்யாணராமனை கண்டித்து அரபியில். . .

இதனை அரபு நாடுகளில் உள்ளவர்கள் அங்கு பகிரலாம்.

Wednesday 3 February 2021

*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்

*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே
இந்த 15 ஆண்டுகால வண்டியை
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,...
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*...

*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே
இந்த 15 ஆண்டுகால வண்டியை
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,...
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*...

Friday 15 January 2021

மாட்டு மூத்திரம் விற்பனையில் உள்ளது. அதன் ப Herbal Gomutra . அதில் Halal

மாட்டு மூத்திரம் விற்பனையில் உள்ளது. அதன் பெயர் Herbal Gomutra . அதில் Halal என்று குறிப்பிட்டு தங்கள் அயோக்கியத்தனத்தை காட்டியுள்ளனர். முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



ரஷ்யாவில் ஃபஜ்ர் தொழுகை...* குளிர்/பனி பூஜ்ஜியத்திற்கு Russia islamic prayer 0 degree

*ரஷ்யாவில் ஃபஜ்ர் தொழுகை...* குளிர்/பனி பூஜ்ஜியத்திற்கு (அதாவது மைனஸ்) 37°டிகிரி கீழே உள்ளது.. (அதாவது -37° C) *இப்படிப் பட்ட குளிரும் அவர்களை கடமையான பர்ளு தொழுகையை "ஜமாஅத்" ஆக தொழுவதற்கு தடையாகவில்லை.*

صلاة الفجر في روسيا ٣٧ درجة تحت الصفر,,,
وما توفيقي إلا بلله، ،☝️


Fajr prayer in Russia ... cold / snow is 37 degrees below zero .. (ie -37°C) *This cold does not prevent them from performing as "Jamaat" obligatory prayer*

☝️☝️☝️☝️☝️

அல்லாஹ் யாருக்கு அருள்புரிந்து விட்டானோ... அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்....

பூமியை நோக்கி earth side

பூமியை நோக்கி
ஆஸ்திரியா  நாட்டைச்  சேர்ந்த  விண்வெளி வீரர்  ஒருவர்  ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம்  அடி  உயரத்திலிருந்து  (1236  கிலோ  மீட்டர்)  கீழே  குதித்து  4 நிமிடங்களில்  பூமியை  வந்தடைந்துள்ளார்.  பூமி  சுற்றுவதை  இதில்  நன்றாகப்  பார்க்க முடிகிறது. 
கட்டாயம் பார்க்கவும்!!!!!

Saturday 2 January 2021

!!#அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!

!!#அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்!!

1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.  

14. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள்.

17. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
     
30. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..
Courtesy:Dr. Gouse MD (Acu).,
Images Source /Facebook