Thursday 31 January 2019

RSS/ BJP details

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ? அவர்கள் யார்? அவர்களின் பணி என்ன? RSS -க்கும், BJP -க்கும் என்ன தொடர்பு?

1.ஆர் எஸ் எஸ் என்பது – ராஸ்டிரிய சேவை சங்கம் – இது ஆரிய, பார்ப்பன இந்து மத வெறி என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் கோல்வால்க்கரால் 1912 ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்..

2.இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு..

3.இதுதான் கோட்சே மூலம் காந்தியை சுட்டுக்கொன்றது இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்பு தான் ..

5. இதன் நோக்கம் தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள் அடிமையாக , தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும் இதுவே இந்த அமைப்பின் குறிக்கோள் .

6. இது உலகின் மிகப் பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7.இந்த அமைப்பில் ராணுவத் தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள் பல அதிகாரத்தில் இருப்பார்கள்.

8.இந்த அமைப்பில் அடியாளாக ஆதிக்க சாதி இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட – தலித் மக்களுக்கு எதிராகவும் , சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் , கொலைகள் - குற்றங்கள் நடத்த பயன்படுத்தபடுவர்..

9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கைக் கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட கதாபாத்திரங்களை , உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள்.

ராமன் என்பவன் ஒரு கதையின் கதாபாத்திரம் - அதை உண்மைக் கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய்ச்சொல்லி , முட்டாள் இந்துக்களை , இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பி , பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து , இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்தனர்.

11. விநாயகர் ஊர்வலம் என்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை , இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு வந்து விநாயகர் சிலைவைத்து மத நல்லிணக்கத்தைச் சிதைத்தனர் – அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கப்படுகிறது ..

12, இவர்கள் அரை டவுசர் போட்டு, கையில் தடியுடன், பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள். இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட காவல் துறை முழு பாதுகாப்பு கொடுக்கும்.

13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் , ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் , ஆயுதப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் , குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளைக் கொடுப்பார்கள்.

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கும்.

15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய –
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தமான உண்மை.

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதைக் கண்டு கொள்ளாது .

17. சமஸ்கிருதம் - இந்தி இவை இரண்டையும் எல்லோரும் படிக்க வேண்டும் என வற்புறுத்துவார்கள். பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி மாட்டு கறி உண்பதை தடை செய்வார்கள்.

18. அதிகமான அம்மண-சாமியார்கள் –
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் ரிஷிகள் அமைப்பு என ரவுடிகளாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

19. இவர்களின் மூடநம்பிக்கை கருத்துக்களை எதிர்க்கும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் , கம்யூனிஸ்ட்கள் , பகுத்தறிவாளர்கள் , பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள் ஆகியோர்களைத் தாக்கி கலவரம் செய்வார்கள். பல நேரங்களில் கொலையும் செய்வார்கள். இப்படி பல அறிஞர்களைக் கொலை செய்திருக்கின்றனர்.

20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் –அவை..

விஷ்வ ஹிந்து பரிசத்,
பஜ்ரங் தல் ,
ஹிந்து முன்னணி,
ஹிந்துஸ்தான் விராத் ,
நிர்மான் சபா ,
ஹிந்து சபா ,
அகில பாரத்
வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு,
சேவாதல் மாநில சுயாட்சிகொண்ட சிவா சேனா,
ரன்பீர் சேனா (பிகாரில் நிலபிரபுக்கள் படை)

தமிழகத்தில் அரசியல் கட்சியாக இந்து மகா சபை, இந்து மக்கள் கட்சி.

மத்தியில் அரசியல் கட்சியாக - BJP எனும்
பாரதிய ஜனதா பார்ட்டி.

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் – இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது, மரியாதையையும் செய்யாது.

22. இவர்களின் தலைமை பீடம் (RSS )
நாக்பூரில் உள்ளது. சென்ற ஆண்டுவரை
தேசியக் கொடி ஏற்றப் படவே இல்லை.

23. இவர்களின் அமைப்பு சமூக நீதிக்கு
- இடஒதுகீட்டுக்கு எதிரானது .

24. இவர்களது அமைப்பு சமத்துவத்தை
எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.

25- உரிமை — ஜனநாயகம் அதற்கான
போராட்டம் - இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது –
அந்த தருணத்தில் - ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது -ஆங்காங்கே உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறது .

26. இந்தியாவில் இதுவரை 10,000 -க்கும்
மேற்பட்ட கலவரங்களைத் தூண்டி,
லட்சக்கனக்கான மக்களைக் காவு வாங்கி உள்ளது.

26. உயர் சாதி – கீழ் சாதி – தீண்டாமை
என்பவை – மனுதர்ம - வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாகக்
கொண்டவை.

27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும்
இவர்கள்தான் தலைமை பொறுப்பை
கைப்பற்றி கொண்டுள்ளனர் ( கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் கூட RSS அமைப்பின் முக்கிய பிரமுகர் என்பது குறிபிடத்தக்கது).

28. இந்தியாவில் உள்ள அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், RSS ஆதரவாளர்கலால் தான் நடத்தப்படுகிறது.

காரணம் அனைத்து துறைகளிலும் இவர்கள் ஊடுருவி விட்டனர்.

எகா:- தந்தி டிவி செய்தியாளர் ரங்கராஜ்பாண்டே..

29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கிறது . பாஜக கட்சியின் தற்போது நரேந்திர மோடி, அமீத்ஷா , ராஜ்நாத் சிங், 1947 ஆண்டிற்கு முன்பின் சர்தார் வல்லபாய் படேல், சர்வர்க்கார், வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சுப்பிரமணியசாமி போன்ற எல்லோரும் RSS அடிப்படை கோர் உறுப்பினர்கள்.

தமிழகத்தில் நிர்மலா சீத்தாராமன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர்கள் RSS -ல் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் தான்.

30 .இவர்களின் ஆலோசனையின்படியே
இந்திய உளவுத்துறைகளான ரா
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..

ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன - அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்..

31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது - பெண்கள் படிக்கக்கூடாது - வேலைக்கு போகக்கூடாது – பெண்ணின் வேலை - பிள்ளை பெற்று வீட்டில் இருந்து பரமரிக்க வேண்டியது தான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம்.

32.வெள்ளையர்களுக்கு எதிராக போராட திராணி இல்லாமல், இந்த தேசத்தின் சுதந்திர தியாகிகளை காட்டிக் கொடுத்தவர்கள் இந்த RSS..

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

33.கோவில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பனர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால் தீட்டு என்ற கொள்கையை அமல் படுத்தியதும் இந்த ஆர் எஸ் எஸ். தான்.

34.இந்தியாவில் இது போன்ற எந்த அமைப்பையும் மத்திய அரசு தடை செய்தது இல்லை, ஆனால் RSSயை மூன்று முறை தடைசெய்தார்கள்..

1) காந்தியார் கொலை,
2) பாபர் மசூதியை இடித்த போதும் தடைவிதித்தனர்.

இந்த தேசத்துரோகிகள் RSS & BJP பற்றி இன்னும் நிறைய இருக்கிறது..

உலகத் தமிழர்களே எச்சரிக்கை..

இந்திய தேசியவாதிகளே எச்சரிக்கை..

மண்ணின் மைந்தர்களே நாம் அனைவரும் தமிழர்கள் என்னும் ஒருமைப்பாட்டிற்குள் நின்று இவர்களைக் கட்டாயம் விரட்டியடிக்க வேண்டும்...

பதிவு - வேற்றுமையில்லா நண்பன். . .

No comments:

Post a Comment