Sunday 5 May 2013

முன்ததார் அமெரிக்க முன்னாள் அதிபர் மேல் சூ வீசியவர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இவர்தான் முன்ததார் அமெரிக்க முன்னாள் அதிபர் மேல் சூ வீசியவர்.

சிறையில் இருந்து விடுதலை ஆகும் பொழுது சிறைவாயில் வைத்து அவருடைய தாய் கட்டி அணைத்து அழும் காட்சி.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது இராக்கில் செருப்பை வீசிய பத்திரிக்கையாளர்.இராக்கில் ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்று பொய் கூறி அந்நாட்டை ஆக்கிரமித்து அப்பாவி மக்கள் இலச்சக்கனக்கில் கொன்ற பயங்கரவாதி புஷ்ஷிற்கு ஈராக் மக்களால் கொடுக்கப்பட்ட தண்டனை செருப்படி...

இன்றுவரை உலகம் இந்த பயங்கரவாதியை தண்டிக்காமல் வேடிக்கை மட்டும் பார்ப்பது பத்திரிக்கைகளும் இவன் செய்த படுகொலைகளை பற்றி ஒரு செய்திகளும் வெளியிடாமல் மறைப்பது என்பது .உலகத்திற்கு இவர்கள் கூறும் ஜனநாயகம் என்ன என்பதை தெளிவாக காட்டுகிறது???


No comments:

Post a Comment