Thursday 19 May 2011

“ ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
பிஸ்மில்லாஹ்….
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்! ”- (திருக்குர்ஆன்- 5:32)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் 
நடத்தும்
மாபெரும் 11 ஆவது சிறப்பு இரத்த தான முகாம்

இன்ஷா அல்லாஹ்,

இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி - KFMC இரத்த வங்கி, ரியாத்
 நாள் : 27-மே-2011, வெள்ளிக்கிழமை – 9.30 AM To 4.45 PM

உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!!

“  கொடையாளிகளுக்கு சிறப்பு மதிய உணவு ஏற்பாடு

இரத்த தான தொடர்புக்கு: 

ஃபெய்ஸல் – 0507809247  மாஹீன் – 0542540860 
வாகன தொடர்புக்கு: நூருல் அமீன் – 0507292857   
நியூ செனையா தொடர்புக்கு: நூர் முஹம்மது -  05514 45 321
TNTJ அலுவலகம் - 4021854

உதிரம் கொடுத்து உயிர் காக்க அழைக்கிறது: 
TNTJ ரியாத் மண்டலம்

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல; நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!!

{குறிப்பு: KFMC இரத்த வங்கிக்கு தபாப் ஸ்ட்ரீட் (ஷாரா தபாப்) - ல் உள்ள என்ட்ரன்ஸ் வழியாகவும்,  மக்கா ரோடு-சர்வீஸ் ரோடு - ல் உள்ள என்ட்ரன்ஸ் வழியாகவும் உள்ளே வரலாம்.  }

No comments:

Post a Comment