Monday 9 May 2011

சோகத் தடங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பரங்கிப்பேட்டை வத்தக்கரையில் இன்று நன்பகல் 12 மணிக்கு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுபள்ளது. விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் வைத்திருந்த வகை வகையான மீன்களும், 800 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ஸ்டோரேஜ்களும் தீக்கிரையாயின. சுமார் 15 மீன் விற்பனை நிறுவனங்கள் முற்றிலும் எரிந்து சுவர்கள் மட்டும் மிச்சமுள்ளன. இந்த மாபெரும் சோக நிகழ்வு விட்டுச் சென்ற தடங்கள் உங்களின் பார்வைக்கு....www.mypno.blogspot.com

No comments:

Post a Comment