Sunday 14 February 2016

சிறந்த காண்காட்சியாக நாக்கு - இராண்டாவது பரிசாக தேர்ந்தெடுக்கபட்டு எனக்கு சான்றிதழ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் கிருபையால் துபை அல்மனார் சென்டர் அல்கூஸ் தமிழ் தாவா பிரிவின் மூலமாக அல்குர்ஆன் மாநாடு பிப்ரவரி 4, 5, 6, -2016 மூன்று நாள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கண்காட்சிகள் (Exhibition) நடை பெற்றது.
இதில் சிறந்த காண்காட்சியாக நாக்கு என்ற தலைப்பின் கீழ் வைக்கபெற்ற என்னுடைய கண்காட்சி இராண்டாவது பரிசாக தேர்ந்தெடுக்கபட்டு எனக்கு சான்றிதழ் வழங்கபட்டது
அமீரகம் தழுவிய நடைபெற்ற இந்த கண்காட்சிகளில் என்னை இராண்டாவதாக தேர்ந்தெடுத்து துபை அவ்காப் மூலமாக முபாரக் மதனி, முப்தி உமர் காஸிம், காயல்பட்டிணம் ஆயிஷா சித்திகா கல்லூரியின் முதல்வர் அப்துல் மஜித் மஹ்லரி, மெளலவி அப்துல் பாசித் புகாரி, அல்ம னார் தமிழ் தாவா குழுவின் தலைவரரும் துபை இஸ்லாமிய வங்கியின் வைஸ் சேர்மானுமாகிய அமீர் ஜாபர் ஆகியோர்களின் முன்னிலையில் சிறந்த இராண்டாவது அமீரகம் தழுவிய கண்காட்சிக்கான சான்றிதழ் எனக்கு வழங்கபட்டது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே! Regards A.S.Ibrahim Dubai

No comments:

Post a Comment