Sunday 26 January 2014

துபாயில் நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

துபாயில் நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி

இறைவனின் அருளால் தமுமுக துபாய் மண்டலத்தின் சார்பாக இன்று [24:1:2014} இரவு 8:30 மணியளவில் தேரா மர்கசில் துபாய் மண்டல  இஸ்லாமிய அழைப்பாளர் A.S.இப்ராஹீம் அவர்கள் ஜமாஆத்தின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்.
Inline images 1

Inline images 2


என்றும்
சமுதாய பணியில்


No comments:

Post a Comment