Wednesday 29 December 2010

எளிய முறையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ளுங்கள் - துபை பயிற்சி முகாம்


பிஸ்மில்லாஹ்
எளிய முறையில் இறைவேதத்தை அறிந்து கொள்வதற்கான பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் 31ஆம் திகதி துபையில் நடைபெற உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பதிவு செய்ய கடைசி திகதி டிசம்பர் 27.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.....


எளிய முறையில் இறைவேதத்தை அறிந்து கொள்வதற்கான பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் 31ஆம் திகதி துபையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் குழந்தைகளுக்காக தனியாக கிராஅத் போட்டி, பேச்சுப் போட்டி, விளையாட்டு மற்றும் பெயிண்டிங் போட்டிகள் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் சகோதரர் ஜலாலுதீன் அவர்கள். சகோ.ஜலாலுதீன் உணர்வாய் உன்னை, அல்ஹம்துலில்லாஹ் ஆகிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment